யூரியா உரத்தின் விலையை குறைக்க தீர்மானம் !
50 கிலோகிராம் எடையுடைய யூரியா உரப்பொதியின் விலையை 9,000 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாளை (15) முதல் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
யூரியா உரப்பொதியின் தற்போதைய சந்தை...
கோழி இறைச்சி விலை மேலும் அதிகரிப்பு
கோழி இறைச்சி விலை மேலும் அதிகரித்துள்ளது.
கொழும்பின் பிரதான சந்தைகளில் கடந்த வாரத்தில் கோழி இறைச்சியின் விலை 8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கோழி இறைச்சியின் விலை...
இணையவழி மூலமான கடவுச்சீட்டு விநியோகம் நாளை முதல் ஆரம்பம்
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இதன் ஆரம்ப நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
இளம் ஆசிரியை சடலமாக மீட்பு
வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த ஆசிரியை ஒருவாின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
29 வயதான இந்த ஆசிரியையின் சடலம், மாத்தறை - ஊருபொக்க தொடமுல்ல பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதுடன், இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆசிாியையின் காதலன் இந்த...
நாட்டில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பு
நாட்டில் மக்கள் மத்தியில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர,...
குளவிக்கொட்டு : 5 பெண்கள் பாதிப்பு
ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட கெஸ்கீபன் பிரிவில் உள்ள பெண் தொழிலாளர்கள் ஜவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பரிக்கும் போது கடுமையான குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில்...
200 வருடங்கள் கடந்தும் பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரியில்லாத அவலம்
மலையக மக்கள் இலங்கையில் 200 வருட வரலாற்றை கொண்ட இனமாக இருக்கின்ற நிலையிலும் நாட்டின் ஏனைய இன மக்களை போன்று சகல உரிமைகளையும் வளங்களையும் பெற்று வாழ்வதற்கு இன்றும் போராடிக்கொண்டே இருக்கின்றனர்.
மலையக பெருந்தோட்டங்களில்...
கிழக்கு சுற்றுலா பணியகத்தின் தலைவராக ஏ.பி. மதன் நியமனம்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக ஏ.பி.மதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று தனது கடமைகளை திருகோணமலை காரியாலயத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
யாழில் ஆட்டோ விபத்து – 11 மாணவர்கள் பாதிப்பு
அதிகளவிலான முன்பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஓட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், கொழும்புத்துறை – உதயபுரம் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
முன்பள்ளி ஒன்றுக்கு 11 மாணவர்களை...
மொட்டு அணி முரண்பட்டால் நாடாளுமன்றம் கலைப்பு! ஜனாதிபதி ஆராய்வு!!
நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டால், இந்த நடவடிக்கையில் ஜனாதிபதி இறங்குவார்...




