ஜனாதிபதி ரணிலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு
ஜூன் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பெரிஸில் நடைபெறவுள்ள புதிய பூகோள நிதி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டின் உயர்மட்ட கலந்துரையாடல் குழுவில் உரையாற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரான்ஸ்...
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேச செயலக பிரிவுக்கும் இரத்தினபுரி...
ராஜபக்சக்களின் சகாக்களுடன் கூட்டணி இல்லை – சஜித் திட்டவட்டம்
“ஐக்கிய மக்கள் சக்தி ஒரு புதிய கட்சியாகும். இது இந்த நாட்டின் பலமான மக்கள் சார் கட்சியாகும். எனவே, இந்த நாட்டை அழித்த ராஜபக்சக்களைப் பாதுகாக்கும் எந்தத் தரப்புடனும் எந்த விதமான உறவையும்...
அநுர யாப்பா உள்ளிட்ட சுயாதீன எம்.பிக்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு நாடாளுமன்றம் தெரிவாகி, தற்போது சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளனர்.
அடுத்த வாரமளவில் அவர்கள் இணையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரபிரியதர்சன...
வீதி அபிவிருத்திக்கே வழி இல்லை – இந்நிலையில் தேர்தலை எப்படி நடத்துவது?
ஜனாதிபதி தேர்தல் அல்ல, இந்த வருடத்துக்குள் எந்தவொரு தேர்தலும் நடைபெறாது என்பதற்கான சாத்தியமே நிலவுகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச...
நைஜிரியாவில் படகு கவிழ்ந்து 103 பேர் பலி!
நைஜிரியாவின் வடக்கு நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் சிறார்கள் உட்பட 103 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவின் வடக்கே நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று...
அரசில் இருந்து வெளியேறுவோம் – மொட்டு கட்சி எம்.பி. எச்சரிக்கை
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லாவிட்டால் அரசில் இருந்து வெளியேறுவது பற்றி சிந்திக்க நேரிடும் என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நேற்று தெரிவித்தார்.
" குடுகாரர்கள்...
யாழில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டைப் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் தேவராஜா (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்....
அரச கூட்டுக்குள் குழப்பம்! பங்காளிகளுடன் ஜனாதிபதி இன்று மந்திராலோசனை!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று மாலை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியுடனான சந்திப்பை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் நேற்று முன்தினம் புறக்கணித்திருந்த நிலையில், இந்த அவசர...
தேர்தலை எதிர்கொள்ள சுதந்திரக்கட்சி தயார் -மைத்திரி
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயார் என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் என்பன அடுத்த வருடம் நடைபெறும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.






