மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 25 வயதுடைய இளைஞர் கைது
பிரத்தியேக வகுப்புக்குச் செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் களுத்துறை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை, கித்துலாவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய...
பல பகுதிகளுக்கு 20 மணிநேர நீர்வெட்டு
மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் 20 மணித்தியால நீர்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை (13) காலை 10 மணிமுதல் புதன்கிழமை (14) காலை 6 மணிவரை இந்த...
ஜிம்பாப்வே சென்ற இலங்கை அணிக்கு நடந்தது என்ன?
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்றுக்காக ஜிம்பாப்வே சென்ற இலங்கை அணி, அங்கு வழங்கப்பட்டுள்ள ஹோட்டல் அறைகளில் அனுமதிச் சீட்டுகள் இல்லாததால், சுமார் 3 மணித்தியாலங்கள் ஹோட்டலில் தரையில்...
இராஜினாமா செய்தார் அனுர
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க பதவி விலக தீர்மானித்துள்ளார்.
திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமைச்சின் செயலாளருக்கு உரிய இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடிதத்தின் நகல் தனக்கும் கிடைத்துள்ளதாகவும், ஆனால் பதவி...
ரூ. 600 லட்சம் செலவளித்து பாலம் அமைத்தும் பயன் இல்லை – வீதி குன்றும் குழியுமாக….
மஸ்கெலியா, பிரவுன்சிக் தோட்டத்தில் எமலின் பிரிவுக்கு செல்வதற்கு சாமிமலை ஓயா ஊடாக 600 லட்சம் ரூபா செலவில் பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் அதன்மூலம் மக்களுக்கு உரிய பயன் கிட்டவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள...
திருமண நிகழ்வுக்கு சென்ற பஸ் விபத்து – 10 பேர் பலி! ஆஸ்திரேலியாவில் சோகம்!!
New South Wales மாநிலத்தில் Hunter Valley பகுதியில் நேற்றிரவு பஸ் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 25 பேர் காயமடைந்துள்ளனர்.
Wandin Estate winery பகுதியில் நடைபெற்ற திருமண வைபத்துக்கு சென்று...
டெங்கு நோயாளர்களில் 25 வீதமானோர் பாடசாலை மாணவர்கள்
இந்த வருடத்தின் நேற்றுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 42,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 25 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு...
O/L பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவன் விபத்தில் பலி
கடந்த 08ஆம் திகதி முடிவடைந்த க.பொ.த சா/த பரீட்சையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர், மற்றுமொரு மாணவி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மாணவர்களில் ஒருவரான...
வடக்கு ஆளுநருடன் சுமந்திரன் சந்திப்பு
வட மாகாண ஆளுநராக பதவியேற்ற பி.எஸ்.எம் சாள்ஸை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரனியுமான எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற இச்...
குடிநீரின் தரத்தை மேம்படுத்துவது குறித்து சீன பிரதிநிதிகளுடன் ஜீவன் பேச்சு
இலங்கையில் நிலத்தடி நீரின் தரம் குறைவடைந்துள்ளதால் மக்களுக்கு சுகாதார ரீதியில் ஏற்படும் பாதிப்புகளை இனங்கண்டுகொள்வதற்கான ஆய்வு நடவடிக்கையை பரந்தளவில் மேற்கொள்வது தொடர்பிலும், தீர்வுகளை பெறுவது சம்பந்தமாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐ.நாவின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின்...



