விபத்தில் தாய், தந்தை, மகன் பலி!
கொழும்பு - குருணாகல் பிரதான வீதியில் துல்ஹிரிய பகுதியில் இன்று (12) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
விபத்தில் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த தந்தை...
ஜனாதிபதி ஜுலை 20 இந்தியா பயணம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜுலை மாதம் 20 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.
இதன்போது பிரதமர் மோடி உள்ளிட்ட இந்தியாவின் உயர்மட்ட பிரமுகர்களை சந்தித்து ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை...
புசல்லாவை – பெரட்டாசி இ.போ.ச பஸ் சேவை இவ்வாரத்துக்குள் ஆரம்பம்
புசல்லாவை - பெரட்டாசி இ.போ.ச. பஸ் சேவை இவ்வாரத்துக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் செல்லமுத்து தெரிவித்தார்.
குறித்த பஸ் சேவை தொடர்பான கலந்துரையாடலொன்று நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத...
விரைவில் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவும் – சஜித் அணி வலியுறுத்து
"மக்கள் ஆணையை இழந்த நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உள்ளோம்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும்...
ஜனாதிபதி ரணில் 17 ஆம் திகதி ஐரோப்பா விஜயம் – பரிஸ் கிளப் உறுப்பினர்களை சந்திக்கவும் திட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
தனது பிரான்ஸ் பயணத்தின்போது பரிஸ் கிளப் உறுப்பினர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
இலங்கையின் கடன் நெருக்கடி தீர்வு...
ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டத்தை கைவிட்டது அரசு
ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தும் யோசனையை அரசு கைவிட்டுள்ளதென நம்பகரமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி 2024 ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னரே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவுள்ளதென தெரியவருகின்றது.
2024 முற்பகுதியில்...
பெண்ணின் தங்க சங்கிலி அறுப்பு – பட்டபகலில் கம்பளை நகரில் பயங்கரம்
பிரத்தியேக வகுப்பிற்குச் சென்ற தனது மகளை வீட்டுக்கு அழைத்து கொண்டு சென்ற தாயின் கழுத்திலிருந்த ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியினை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துகொண்டு தப்பியோடியுள்ளதாக கம்பளை...
ரதெல்ல தமிழ் பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த புகையிரதத்தில் ரதெல்ல மற்றும் கிறேட்வெஸ்டன் புகையிரத நிலையங்களுக்கிடையே புகையிரத்தில் மோதுண்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (11) மாலை மீட்கப்பட்டுள்ளது.
கிறேட்வெஸ்டன் கல்கந்தவத்தை தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு...
நாட்டின் பல்கலைக்கழகக் கட்டமைப்பின் தரமும் நற்பெயரும் உலகின் முன் மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். – ஜனாதிபதி
அன்று, இலங்கைப் பல்கலைக்கழகங்கள், ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததாகவும், அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதன்...
இறுதிபோட்டியில் விளையாடியதே சாதனைதான் – இந்திய அணி தலைவர்
இறுதிப்போட்டிகளில் விளையாடுவதே எங்களுக்கு சிறந்த சாதனை தான் என்று இந்திய அணி தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா...






