டெஸ்ட் உலகக்கிண்ணத்தை வென்றது ஆஸ்திரேலியா அணி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ஓட்டங்களையும், இந்தியா 296...
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் இன்று (11) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில்; ஏற்பட்டுள்ளது. 6.2 ரிச்டர் அளவுகோலில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஹொக்கைடோ மாகாணத்தில் 140 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்...
கணவனின் பேச்சை கேட்டு டயட் இருந்த மனைவி -அதிர்ச்சியை ஏற்படுத்திய தோற்றம்
ரஷ்யாவில் கணவர் பேச்சை கேட்டு டயட் இருந்த மனைவியின் எலும்பும், தோலுமான தோற்றம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியை சேர்ந்த யானா போப்ரோவா என்பவரே இவ்வாறு கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
திருமணமான பெண்ணான யானா...
275 கடவுச்சீட்டுகளுடன் ஒருவர் கைது
தென்கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள நபர்களிடமிருந்து 275 கடவுச்சீட்டுகளைச் சேகரித்து தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, கெட்டம்பே தங்கொல்ல வீதியில் உள்ள வெளிநாட்டு...
இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் குறைய வாய்ப்பு – திஸ்ஸ அத்தநாயக்க
கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹங்வெல்லவில்...
கலைஞர் நூற்றாண்டு விழாவை இலங்கையில் நடத்த தயாராகிறது இ.தொ.கா!
கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.
வாழ்த்து தெரிவித்தமைக்காக முதல்வர் அவர்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், கலைஞர்...
பராமரிப்பு நிலையத்திலிருந்து 3 சிறுமிகள் தப்பியோட்டம்
மடாடுகம நகருக்கு அருகில் இயங்கும் பராமரிப்பு நிலையத்தில் இருந்த மூன்று சிறுமிகள் தப்பி ஓடியுள்ளதாக மடாடுகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
15, 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுமிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
இவர்கள் மூவரும்...
கஞ்சாவுடன் சிக்கிய இராணுவ வீரர்
தனமல்வில பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரம்போகம சுவந்த மாவத்த கம பகுதியில் புத்தல விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ள பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவரிடம் இருந்து 8 கிலோ கிராம் 5...
ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியாவுக்கு விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாத நடுப்பகுதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில் இந்த...
பதுளைக்கு தேக்கு பலகை கடத்திய நால்வர் கைது!
அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கு பலகைகளை கொண்டு சென்ற நால்வரை கந்தகெடிய பொலிஸார் கைது செய்ய்துள்ளனர்.
கந்தகெடிய பாலாகொல்ல பகுதியில் இருந்து பதுளை நோக்கி 401 தேக்கு பலகைகள் கொண்டு செல்லப்படுவதாக கந்தகெடிய பொலிஸ் புலனாய்வு...





