மின்சார சபை பணத்தில் ரூ. 35 ஆயிரத்துக்கு செருப்பு வாங்கிய பெண் அதிகாரி! பயணப் பைக்கும் ரூ. 28...
இலங்கை மின்சார சபையின் பெண் அதிகாரி ஒருவருக்கு கொள்வனவு செய்யப்பட்ட 35 ஆயிரம் ரூபா பெறுமதியான செருப்பு மற்றும் 28 ஆயிரம் ரூபா பெறுமதியான பயணப் பை என்பவற்றுக்கு 63 ஆயிரம் ரூபா...
மீன்பிடிக்கச்சென்ற தந்தையும், மகனும் நீரில்மூழ்கி பலி!
கல்கமுவ பிரதேசத்திலுள்ள சியம்பலான்கமுவ ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற தந்தையும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய தந்தையும் 20 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள்...
இன்றும் அடை மழை! மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிப்பு!!
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை தொடரும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் மதியம் 2 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும்.
அத்துடன், நுவரெலியா, பதுளை, கேகாலை,...
‘அஸ்வெசும’ குறித்து கிராம உத்தியோகத்தர்களின் சேவையை பெறுவது குறித்து ஆராய்வு
பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் 18வது அமர்வு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று (22) இடம்பெற்றது.
இதில் ‘அஸ்வெசும’ நலன்புரித்திட்டத்தின் மேன்முறையீட்டு நடைமுறைகள் மற்றும் அதன் இரண்டாவது...
பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடு 68 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று (23) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (103) 68 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.00...
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை – உறுதிப்படுத்தினார் தொழில் அமைச்சர்
பிரதான உற்பத்திக் காரணியான காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்தத் தவறை 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம்...
இந்தியாவில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மாத்திரம் 96 ஆயிரத்து 329 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12 இலட்சத்து 21 ஆயிரத்து 784 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக...
நீதித்துறையில் ‘பொலிஸ் அதிகாரம்’ தலையீடு! நுவரெலியா சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு
நுவரெலியா நீதவான் திருமதி குஷிகா குமாரசிறி 2024 ஜனவரி முதலாம் திகதி முதல், கடமைகள் எதுவுமின்றி மஹியங்கனை மாவட்ட நீதிமன்றத்திற்கு மேலதிக பதில் மாவட்ட நீதிபதியாக நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ்...
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு துறையில் செயற்படுத்தக்கூடிய விசேட திட்டங்கள் தொடர்பில் ஆய்வுக்கூட்டம்
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சும், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட செயல் திட்டங்களுக்கான பணியகமும் இணைந்து நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு துறையில் செயற்படுத்தக்கூடிய விசேட திட்டங்கள் தொடர்பில்...
சீனாவில் பரவி வரும் புதிய வகையிலான நிமோனியா
சீனாவில் கடந்த சில நாட்களாக அறியப்படாத புதிய நிமோனியா நோய் பரவி வருகிறது.
பெய்ஜிங், லியோனிங் மற்றும் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளன.
வட சீனாவில் பரவி...



