எரிபொருள் விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்பு
தற்போது அமுலிலுள்ள எரிபொருள் கோட்டாவில் (QR) எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வாராந்தம் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவை மாற்றமின்றி பேணவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர்...
தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு
தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, உள்ளூர்...
“இன்றும் எமது தோட்ட தொழிலாளர்கள் அடிமை கூலிகளாக நடத்தப்படுவதற்கு இ.தொ.க வின் சுயலாப நடவடிக்கைகளே காரணம்”
"இன்றும் எமது தோட்ட தொழிலாளர்கள் அடிமை கூலிகளாக நடத்தப்படுவதற்கு இ.தொ.க வின் சுயலாப நடவடிக்கைகளே காரணம்" என நாவலபிட்டிய மாவில தோட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு...
பல்கலைக்கழக மாணவனை காணவில்லை
பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை - சேரகம வெருன்கட்டிகொட பகுதியைச் சேர்ந்த இந்த மாணவன் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த நிலையில்...
ஜனாதிபதி சிங்கப்பூருக்கு பயணம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (23) அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார்.
சிங்கப்பூருக்கான தனது ஒரு நாள் விஜயத்தின் போது ஜனாதிபதி, சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை...
சீனாவின் உய்குர் மீதான துன்புறுத்தல் மனிதகுலத்திற்கு எதிரான மிகவும் ஆபத்தான குற்றங்களில் ஒன்றாகும்: அறிக்கைகள்
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி (CPC) சமீபத்திய ஆண்டுகளில் உய்குர் மீதான ஒடுக்குமுறையை விரிவுபடுத்தியுள்ளது, இதில் அவர்களின் கருத்து சுதந்திரம், பேச்சு, மதம், நடமாட்டச் சுதந்திரம் ஆகியவை அடங்கும் என Voices Against Autocracy...
ஜனாதிபதி நாளை சிங்கப்பூர் நோக்கி பயணம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அவர் நாளை சிங்கப்பூர் நோக்கி விஜயம் செய்யவுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி...
மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிப்பு
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, ஜூன் 03 ஆம் திகதி சில்லறை விற்பனைக்கு மது விற்பனை செய்வதற்கான அனைத்து கலால் உரிமம் பெற்ற மதுபானசாலைகளை மூடுமாறு கலால் ஆணையர் அறிவித்துள்ளார்
மேலும், ராஜ்ய பொசன்...
ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் 92 மாணவர்கள் வைத்தியசாலையில்
பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்கள் திடீர் சுகவீனத்துக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அங்கு பயிற்சி...
தங்கத்தின் விலை அதிகரிப்பு
கொழும்பு செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றைய தினம் (22.05.2023) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 157,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 24 கரட் தங்கப்...







