அதிகரிக்கும் மரக்கறிகளின் விலைகள்
நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்திலும் , மத்திய பொருளாதார சந்தையிலும் மரக்கறிகளின் விலைகள் கடந்த சில நாட்களை விட மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலின் பிரகாரம், ஒரு கிலோ...
பாடசாலை பஸ் சீசன் கட்டணம் அதிகரிப்பு ?
இலங்கை போக்குவரத்து சபை பாடசாலைக்கான சீசன் கட்டணத்தை 25 முதல் 30 வீதத்தால் அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாடசாலை சீசன் டிக்கெட் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான சீசன் டிக்கெட் கட்டணமும்...
உயர்தர விடைத்தாள் மதிப்பீடு ஜூன் இறுதிக்குள் நிறைவடையும் – கல்வி அமைச்சர்
க.பொ.த உயர்தரப் பரீட்சை - 2022 ஆம் ஆண்டுக்கான விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் தற்சமயம் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் மாத இறுதிக்குள் நிறைவடையும் எனவும் கல்வி அமைச்சர் சுசில்...
J-K: வரலாற்று சிறப்புமிக்க பூஞ்ச் கோட்டை, பண்டைய கட்டிடக்கலையின் தலைசிறந்த சுற்றுலா அம்சமாகும்
ஜம்மு காஷ்மீரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பூஞ்ச் நகருக்கு பெருமை சேர்க்கும் வகையில், நகரின் நடுவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'பூஞ்ச் கோட்டை' ஒரு அழகிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இது பாழடைந்த நிலையில்...
ஜூன் 30 முதல் புதிய மின் கட்டணம்
ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (23) தெரிவித்தார்.
இலங்கை...
வாட்ஸ்அப் இல் வந்துள்ள மற்றுமொரு வசதி
வாட்ஸ்அப் க்கு புதிய அப்டேட் செய்ய Meta நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன் படி ஒரு நபரால் அனுப்பப்படும் வாட்ஸ்அப் பயனர் செய்தியை 15 நிமிடத்திற்குள் திருத்தும் திறனைப் பெற்றுள்ளதாக, அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ...
மருந்து தட்டுப்பாட்டுக்கு உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தீர்வு
வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆதார வைத்தியசாலைகளில் தற்போதும் சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் அடிப்படை சுகாதார சேவைகள்...
மேலும் 03 கொவிட் மரணங்கள் பதிவு
கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் நேற்றையதினம் (22) மேலும் 03 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க...
J-K: பொதுமக்களின் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்ய ரஜோரி நிர்வாகத்தின் புதுமையான தீர்வு
குறைகளைத் தீர்ப்பதற்கான ஒரே ஒரு தீர்வான Azaala தளம், ரஜோரி மக்களுக்கு அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க எளிதான மற்றும் திறமையான வழியை வழங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேரடி phone-in திட்டம், மக்கள் சம்பந்தப்பட்ட...
கடற்றொழிலாளர்களுக்கு சீன மண்ணெண்ணெய் இன்று விநியோகிக்கம்
சீன அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் இன்று (23) இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இங்கு மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயஙகும் 26,000 மீன்பிடி கப்பல்களுக்கு 150 லீட்டர்...





