ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார் பஸில்! அமெரிக்க குடியுரிமை துறப்பு?
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்காக அமெரிக்க குடியுரிமையை துறக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்சவிடம் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரியவருகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பஸில்...
தெற்கு அரசியலில் பரபரப்பு! மீண்டும் களமிறங்குகிறார் சந்திரிக்கா?
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்காக அக்கட்சியுடன் இணைந்து 'தற்காலிக அரசியல்' பயணத்தை முன்னெடுக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...
இன்றாவது வெற்றி பெறுமா இலங்கை?
உலகக்கிண்ண தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை - பங்களாதேஷ் அணிகள் டில்லியில் இன்று மோதுகின்றன.
இரு அணிகளும் ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டன. எனினும், 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ்...
கொழும்பு – பதுளை பிரதான வீதியில் மண் சரிவு
கொழும்பு - பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து பத்கொடையில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தங்கப் பதக்கம் வென்ற மாணவி தருஷி கருணாரத்னவை நேரில் அழைத்து பாராட்டிய ஜனாதிபதி
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்குத் தங்கப் பதக்கத்தை வென்று தந்த மாணவி தருஷி கருணாரத்ன இன்று (05) காலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில்...
ஒருநாள் போட்டிகளில் 49 ஆவது சதம் – பிறந்தநாளில் சச்சினின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி
தனது பிறந்தநாளான இன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49ஆவது சதத்தை பதிவுசெய்த விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
நடப்பு உலகக்கிண்ண தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக விராட் கோலி ஆட்டமிழக்காது...
ஹட்டன் நகரில் திடீர் பரிசோதனை….!
ஹட்டன் நகரில் பொது சுகாதார அதிகாரிகளால் நேற்று திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது பல கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சில பழுதடைந்த மக்கள் பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்த சிலருக்கு எதிராக...
வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம்
வெள்ளவத்தை மெரின் டிரைவ் கடற்கரைப் பகுதியில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளையே முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபர்...
காசாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டுக்கு
காஸா பகுதியில் தங்கியிருந்து எகிப்து சென்ற 11 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கட்டாரின் தோஹாவில் இருந்து விமானம் மூலம் இன்று (05) அதிகாலை அவர்கள் நாட்டை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காஸாவில் தங்கியிருந்த 11...
இவ்வாண்டு இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு!
இந்த ஆண்டின் இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இறுதி வரைவினை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவிக்கையில்,
நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிதல்களை ஏற்படுத்தி...




