சுவீடன் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பல நாடுகளுடன் இரு தரப்பு சந்திப்புகளில் ஈடுபடுவார்

0
ஸ்டாக்ஹோமில் நாளை (13) நடைபெறும் இரண்டாவது இந்தோ-பசிபிக் அமைச்சர்கள் அமர்வில் கலந்துகொள்வதற்காக, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நேற்றுக் காலை சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமுக்கு பயணமானார். இந்த அமர்வு, ஐரோப்பிய ஒன்றிய...

வேட்பாளர்களான அரச ஊழியரது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

0
வேட்பாளர்களான அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. எஞ்சிய சிறுசிறு பிரச்சினைகள் தொடர்பில் மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்தி தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, பிரதமர் தினேஷ்...

கணவரை விவாகரத்து செய்தார் பின்லாந்து பிரதமர்

0
பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் தனது மூன்று வருட கணவரான மார்கஸ் ரைக்கோனனுடன் இணைந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டில் சன்னா...

சுற்றுலா வந்த யுவதி காட்டு யானை தாக்கி பலி – கொஸ்லாந்த பகுதியில் சோகம்!

0
பண்டாரவளை, கொஸ்லாந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தியலும பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிப் பகுதியில் 'தற்காலிக கூடாரம்' அமைத்து தங்கியிருந்த இளைஞரும், யுவதியும் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நிலையில், யுவதி சம்பவ இடத்திலேயே...

போராட்டக்காரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் – சஜித் வலியுறுத்து

0
சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலமீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதலானது போராட்டக்காரர்களுக்கு எதிரான வேட்டையாடுதலின் முதல் அங்கமாகும். எனவே, போராட்டக்காரர்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று...

இலங்கை சுற்றுலாத்துறைக்கும் ‘ஒட்சீசன்’ கொடுக்கும் இந்தியா!

0
இந்து சமுத்திரத்தின் முத்து எனப் போற்றப்படும் இலங்கைக்கு இந்தியாவைப்போலவே - இயற்கை அன்னையும் ஆசிகளை அள்ளி வழங்கியுள்ளார் என்றே கூற வேண்டும். நாட்டின் அமைவிடம், இயற்கை வளம், காலநிலை என அத்தனை அம்சங்களும்...

‘மலையகம் 200’ கொண்டாட்டமா? திண்டாட்டமா….?

0
என்னய்யா இப்படி ஏடாகூடமாக கேட்கிறேன் என்று நினைக்காதீர்கள் சற்று பொறுமையாக வாசியுங்கள். நான் சேவையாற்றுகின்ற பிரதேசம் ஸ்டெலன்பேர்க் (கந்தலா) கண்டி மாவட்டத்தில் தொலுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்நிலப்பிரதேச மக்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தே...

நில ஆக்கிரமிப்பை உடன் நிறுத்துங்கள் – ஜனாதிபதியிடம் தமிழ் எம்.பிக்கள் கோரிக்கை! இன்று 2 ஆம் சுற்று பேச்சு!!

0
“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நில ஆக்கிரமிப்பை உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள். அரசாலும் அதன் படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை உடனடியாக விடுக்க நடவடிக்கை எடுங்கள்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்தனர்...

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்படும்

0
காலநிலை மாற்றத்தை தடுப்பதற்குப் பதிலாக அதனை தாமதப்படுத்தல் மாத்திரமே இதுவரை நடந்துள்ளது சுற்றுச்சூழல் முன்னோடி பதக்கம் வழங்கும் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை...

கைதான வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசாரி விடுவிப்பு

0
பொலிசாரால் கைது செய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஆகியோர் வவுனியா நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர். வவுனியா வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் அண்மையில் உடைத்து அழிக்கப்பட்ட...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...