மீண்டும் தலைதூக்கும் கொவிட்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று (25) மாத்திரம் புதிய தொற்றாளர்கள் நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“புதிய பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து பரந்தப்பட்ட கலந்துரையாடல் வேண்டும்”
“பயங்கரவாதிகளை விசாரித்தல் என்ற பெயரில் அப்பாவிகளை அடைத்து வைத்து விசாரிக்க முடியாது. எனவே, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முழுமையாக ஏற்க முடியாது” – என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
‘பயங்கரவாத...
வலம்புரி சங்குடன் ஒருவர் நுவரெலியா விசேட அதிரடிப்படையினரால் கைது!
கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொறக்காப்பத்தன பகுதியில், இன்று புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் வலம்புரி சங்குடன் ஒருவர் நுவரெலியா விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில்மியாபுர பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே...
” இலங்கை மறுமலர்ச்சி பாதையில்” – ஜனாதிபதி
" 2022 ஜூலை மாதத்தில் அமைதியின்மையின் ஏற்பட்டு, எட்டு மாதங்களின் பின்னர், இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்துள்ளதாகவும், நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் அனைவரும் இணையுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
” மே தினத்தை தவிர்த்து ‘மலையகம் – 200’ இற்கு முன்னுரிமை வழங்க திகா அணி முடிவு
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்டங்கள் இம்முறை தோட்ட வாரியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இது தொடர்பான உத்தியோகத்தர் சபை...
“பாடப்புத்தகங்களை அடுத்த மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை”
தற்போது தட்டுப்பாடு நிலவும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அடுத்த மாத இறுதிக்குள் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வௌியீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு...
” ஆளுங்கட்சி பக்கம் வர தயாரில்லை” – சஜித்
" ஆளுங்கட்சி பக்கம் செல்வதற்கு தமது அணி தயாரில்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், நிதி பற்றிய குழுவின்...
மொட்டு கட்சியின் உண்மையான தேசிய அமைப்பாளர் யார்? வெளியானது பரபரப்பு தகவல்
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச அல்லர். அவர்தான் தேசிய அமைப்பாளர் என கட்சி எந்தவொரு கட்டத்திலும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகளை விடுக்கவில்லை."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...
அன்று மஹிந்தவை ஆதரித்தது ஏன்? ஜே.வி.பி. விளக்கம்
“ரணில் விக்கிரமசிங்க, விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து நாட்டைப் பிரிப்பதற்குத் தயாரான போது அதைத் தோற்கடிப்பதற்காகவே நாம் மஹிந்தவை அன்று ஜனாதிபதியாக்கினோம்” – என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மஹிந்த...
சூடானிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு கரிசனை
சூடானில் சிக்கியுள்ள இலங்கையரை அடுத்த சில நாட்களில் பாதுகாப்பாக வெளியேற்ற முடியுமென வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சூடானில்...






