துரோகிகளுக்கு இடமில்லை – மஹிந்த காட்டம்
“கட்சியை விட்டு வெளியேறி – அரசிலிருந்து வெளியேறி கட்சிக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்பவர்களின் பதவிகள் பறிபோகும். அதுதான் பீரிஸுக்கும் நடந்தது” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் திருத்தம்?
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை , நிதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
பாராளுமன்றத்தில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை சமர்ப்பிப்பதற்கு...
பொதுபயன்பாட்டு ஆணைக்குழு தலைவரை பதவி நீக்கம் செய்ய ஏற்பாடு?
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாதாரண பெரும்பான்மையால் அதற்கு அங்கீகாரம் கிடைத்தவுடன்...
சுத்தமான குடிநீர் இன்றி 20 வருடகாலமாக வாழும் ரொத்தஸ் கொலனி மக்கள்
ஹற்றனிலிருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ரொத்தஸ் கொலனியில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் சுமார் 600 குடும்பங்கள் வரை வாழ்வதாக தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும்...
சஜித் மன்னிப்பு கோர வேண்டும் – இல்லையேல் மாற்று நடவடிக்கை! வடிவேல் சுரேஷ்
" எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எனது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அவ்வாறு இல்லையேல் தீர்க்கமான முடிவை எடுக்க நேரிடும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற...
அதிக வெப்பத்தால் இருவர் மரணம்
எப்பாவில் அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் ஒருவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றியதில் ஏற்பட்ட பாதிப்பால் இறந்தார்.
மற்றவர்...
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கனுவவன்வ பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் நேற்று (23) மாலை கேபிள் அன்டனா பொருத்தச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை கன்வன்வ...
ஹர்த்தால் குறித்து மீள பரிசீலனை செய்க – வடக்கு, கிழக்கு கட்சிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை
“ஹர்த்தால் போராட்டம் மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முடக்குகின்ற போராட்டமாகும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரதூரமான தாக்கத்தை செலுத்துகின்ற போராட்டமாகும். ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்க் கட்சிகள் இதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில்...
வடக்கு, கிழக்கு ஹர்த்தாலுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு
தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கத்துக்கு தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஓரணியாக தமது பேராதரவைத் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் தெளிவான செய்தியை...
குடிநீர் விநியோகம் , மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம்
நாட்டில் நிலவும் கடும் வரட்சியான வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்றும் மின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்...







