ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் ரூ. 26 லட்சம் வரை அதிகரிப்பு!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் செலுத்தும் கட்டுப்பண தொகையை ரூ. 26 லட்சம்வரை அதிகரிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தற்போது கட்டுப்பணமாக 50 ஆயிரம் ரூபா செலுத்தும்...
கட்டுநாயக்க விபத்தில் இரு இளைஞர்கள் பலி!
கட்டுநாயக்க ஆடியம்பலம் பகுதியில் நேற்று (22) இரவு 10.45 மணியளவில் பஸ்ஸொன்றும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தார்.
இந்த சொகுசு பஸ் எப்போதும் இணையத்தில்...
கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சு பறிப்பு! பெருந்தோட்ட துறை மஹிந்த அமரவீரவிடம்!!
கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இருந்து சுகாதார அமைச்சு பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு சுற்றாடல் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், விவசாய அமைச்சராக செயற்பட்ட மஹிந்த அமரவீரவுக்கு,...
ஹமாஸை ஒழிக்க சிறப்பு படையை களமிறங்குகிறது இஸ்ரேல்!
ஹமாஸ் பிரிவினரை வேட்டையாடி அழிக்க சிறப்பு படையை உருவாகியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 16வது நாளாக...
ரவிராஜைக் கொலை செய்தவர் யார்? ஆதாரங்கள் விரைவில் அம்பலமாகும் – மனோ தெரிவிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னநாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜைக் கொலை செய்தது யார் என்பதும், கொலைக்கு உத்தரவிட்டது யார் என்பதும் சம்பந்தமாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற...
‘லியோ’ படம் பார்க்கச் சென்ற இளைஞர் குழுவினர் மோதல் – வாள்வெட்டில் ஐவர் படுகாயம்
மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் நேற்று வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விஜய் நடித்து வெளியான லியோ படம் பார்க்கச் சென்ற இளைஞர்களுக்கிடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி...
ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோடி வாக்குகளைப் பெறுவார் ரணில் – வஜிர ஆருடம்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஒரு கோடி வாக்குகளைப் பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" இந்த நாட்டை...
பற்றி எரிந்தது பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த சூரிய மின்கல மின்மானி
பது/ கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சூரிய மின்கல மின்மானி பெட்டி இன்று திடீரென தீப்பற்றி எரிந்ததாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
குறித்த சூரிய மின்கலம் பொருத்தப்பட்டு சுமார் ஒரு வருடம் கடந்த...
இஸ்ரேலில் இறந்த அனுலாவின் உடலை அடையாளம் காண DNA சோதனை
இஸ்ரேலில் இடம்பெற்ற மோதல்களின் போது உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் சடலத்தை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அதற்காக அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும்...
தேயிலை தோட்டத்தில் மான் வேட்டையில் ஈடுபட்ட மூவர் கைது!
தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த மானை கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி வேட்டையாடியதாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொனாக் தேயிலை தோட்டத்தில் இறைச்சிக்காக விற்பனை செய்வதற்காக...






