21/4 தாக்குதல் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஆயர்கள் பேரவையிடம் கையளிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளார்.
கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் குருணாகல்...
உச்சம் தொட்டுள்ள உலக இராணுவச் செலவு!
உலகில் இராணுவ செலவுகள் 2022 ஆம் ஆண்டில் 2.24 டிரில்லியன் டொலர்களாக எப்போதும் இல்லாத அளவு அதிகரித்திருப்பதோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து ஐரோப்பாவில் இராணுவ செலவு வேகமாக உயர்ந்திருப்பதாக முன்னணி...
ஆசிய கிண்ண போட்டி – இந்தியாவின் ஆட்டங்களை பொது இடத்தில் நடத்த பாக். பரிந்துரை
எதிர்வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை கலப்பு வடிவத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பரிந்துரைத்துள்ளது. இதன்படி பாகிஸ்தான் தனது ஆசிய கிண்ணப் போட்டிகளை சொந்த மைதானத்தில் ஆடும்...
ஹர்த்தாலால் வடக்கு, கிழக்கில் இயல்புநிலை ஸ்தம்பிதம்!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் ஹர்த்தாலால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராகவும், தமிழர் பகுதிகளில் நடைபெறும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் – மரபுரிமைகள் அழிப்புக்கு எதிராகவுமே...
புதிய தேசிய கல்விக் கொள்கையை தயாரிக்க ஜனாதிபதி தலைமையில் குழு!
எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கல்விக் கொள்கையை தயாரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக ஜனாதிபதி தலைமையில், பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளடங்களாக 10 பேரடங்கிய அமைச்சரவை உப குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடிக்க எதிரணிகள் ஓரணியில் – மலர்ந்தது இடைக்கால கூட்டணி
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் உட்பட அரசின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்க்கட்சிகள் இணக்கத்துக்கு வந்துள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே...
சூடு பிடிக்கிறது தெற்கு அரசியல் – மாத இறுதியில் மாற்றங்கள்?
இம்மாத நிறைவில் அரசியல் அரங்கில் பல மாற்றங்கள் நிகழவுள்ளன என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசில் – அரசுக்கு வெளியில் – நாடாளுமன்றில் எனப் பல மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.
அந்தவகையில் நீண்ட நாட்களாகக் கதை...
நுவரெலியா குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு!
2023 மே முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை மட்டுப்படுத்தி நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவான ஒழுங்குவிதிகளை வெளியிடுவதற்கும்...
மின்னல் தாக்கம் – ஹப்புத்தளையில் மூவர் பாதிப்பு
பதுளையில் நேற்று மாலை பெய்த இடி மின்னலுடன் கூடிய கடும் மழையால், ஹப்புத்தளை தம்பேதன்ன பகுதியில் மின்னல் தாக்கத்தினால் தம்பேதன்ன மாகந்த பிரிவை சேர்ந்த 21,42,17 வயதுடைய மூவர் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...
பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்
ஏப்ரல் மாதத்துக்கான இரண்டாவது வார நாடாளுமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (25) ஆரம்பமாகின்றது.
இதன்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், முதலாம் வாசிப்புக்கென நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என முன்னதாக...






