இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் அழிக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை
" ஈரான்மீது எந்தவொரு சிறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் அழிக்கப்படும்." - என்று ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் நாட்டில் வருடாந்திர இராணுவ தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி தலைநகர் தெஹ்ரானில்...
பதவி விலக தயார் – கல்வி அமைச்சர் அறிவிப்பு
" அழுத்தங்களுக்கு மத்தியில் கல்வி அமைச்சு பதவியை தொடர்வதற்கு நான் விரும்பவில்லை. எவராவது பொறுப்பேற்க தயாரெனில் பதவி விலக நான் தயார்." - என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று தெரிவித்தார்.
இது...
ஜனாதிபதியின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் ‘சூரிய திருவிழா 2023’ நிறைவு நாள் வைபவம்
பாதுகாப்பு அமைச்சின் ‘சூரிய திருவிழா 2023’(சூரிய மங்கல்லய) நிறைவு நாள் வைபவம் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அக்குரேகொட பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின்...
இந்திய – இலங்கை பௌத்த தொடர்புகளும், பிணைப்புகளும்
இலங்கையின் பெரிய அண்ணன், ஆபத்துகளின்போது தோள் கொடுக்கும் உண்மையான தோழன், பரிதவிப்புகளின்போது நேசக்கரம் நீட்டி - வழிகாட்டும் காவலன் என்றெல்லாம் இலங்கையர்களால் போற்றி புகழப்படும் பாரத தேசத்துக்கும், இலங்கைக்கும் இடையிலான ‘உறவென்பது’, ‘வெளிவிவகாரத்தின்போது’...
மலையக மாணவர்களின் கணினி அறிவை ஸ்தம்பிதம் செய்த யட்டியாந்தோட்டை தமிழ் பாடசாலை?
யட்டியாந்தோட்டை புனித சாந்த மரியாள் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்த உதய விஞ்ஞான கூட்ட கட்டிடம், கடந்த மூன்று வருட காலமாக மூடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
இந்த விஞ்ஞான கூடம் காடுமன்றி, பாவனைக்கு உதவாத...
” ஒத்த ஆளா இல்லாம மொத்தமா வாங்க” – சஜித் அணிக்கு மொட்டு கட்சி அழைப்பு
" அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் என்பதே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யோசனையாக உள்ளது." - என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச அல்ல ஐக்கிய மக்கள்...
கண்டியில் உள்ள 203 முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு விசேட பாதுகாப்பு
கண்டி பிரதேசத்தில் உள்ள 203 முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கண்டி, அக்குரண ஆறாம் தூண் சந்திக்கு அருகே உள்ள பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றினை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்...
துறைமுக நடவடிக்கைகளுக்காக டிஜிட்டல் தொடர்பாடல் கட்டமைப்பு
துறைமுக நடவடிக்கைகளுக்கு டிஜிட்டல் தொடர்பாடல் கட்டமைப்பொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துறைமுகங்கள், கப்பல் சேவைகள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
துறைமுகத்தில் வர்த்தகக் கப்பல் மற்றும் சரக்கு அனுமதியில் தற்போது பாரிய...
சூடான் தலைநகரில் இருந்து பல்லாயிரம் பேர் வெளியேற்றம்
சூடானில் 24 மணி நேர போர் நிறுத்தம் முறிந்து ஐந்தாவது நாளாக நேற்றும் மோதல்கள் வெடித்த நிலையில் தலைநகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர்.
இராணுவத் தளபதி அப்தல் பத்தா அல் புர்ஹான்...
ஒரு கிலோ முட்டை விலை ரூ. 920 – வெளியானது புதிய விலைப்பட்டியல்
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, வௌ்ளை முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு...






