சீனாவில் இருந்து ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி!

0
சீனாவில் இருந்து 10000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ் இந்த ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த மாத இறுதியில் குறித்த...

அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது கொரோனா அவசர நிலை

0
அமெரிக்காவில் கொரோனா தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. கொரோனா தொற்று கடந்த 2019-ல் உருவாகி உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன....

இலங்கையில் சீன ராடர் தளமா? வெளிவிவகார அமைச்சு மறுப்பு!

0
இலங்கையில் ராடர் தளம் அமைப்பதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்வின்போது, " இலங்கையில் சீனா ராடர் தளம் அமைக்கவுள்ளது என வெளிநாட்டு...

சீனாவை அடுத்து பிலிப்பைன்ஸுடன் அமெரிக்கா பாரிய போர் ஒத்திகை

0
தாய்வானைச் சூழ சீனா பாரிய இராணுவ ஒத்திகை ஒன்றை பூர்த்தி செய்த அடுத்த நாளான நேற்று (11) அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் இணைந்து மிகப்பெரிய இராணுவ ஒத்திகை ஒன்றை ஆரம்பித்துள்ளது. தாய்வான் ஜனாதிபதி அமெரிக்க...

மக்களே அவதானம் – போலி நாணயத்தாள்களை சந்தைக்குள் புகுத்த முயற்சி

0
பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வருவதால், கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பொலிஸார் கோரியுள்ளனர். பண்டிகைக் காலங்களில், போலி நாணயத்தாள்களை சந்தைப் புழக்கத்தில் விடுவதற்கு மோசடியாளர்கள் முயற்சிப்பதாக பொலிஸ் ஊடகப்...

ஊடக ஜாம்பவான் மாணிக்கவாசகம் காலமானார்!

0
சிரேஷ்ட ஊடகவியலாளரும் ரொய்ட்டேஸ், BBC, வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார். அன்னார் ஓய்வுபெற்ற வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நாகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும், வைத்தியகலாநிதி பவித்திராவின் பாசமிகு தந்தையும், வைத்தியகலாநிதி தினேஸின் அன்பு மாமனாரும்,...

குடும்பஸ்தர் அலவாங்கால் குத்திக்கொலை – யாழில் பயங்கரம்

0
யாழ்.சாவகச்சேரி மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் ஒருவர் அலவாங்கால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரச் சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக சாவகச்சேரி தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக...

” பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து மீள் பரசீலனை அவசியம்” – மொட்டு கட்சி வலியுறுத்து

0
" புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் நீதி அமைச்சருக்கே நம்பிக்கையில்லாத நிலை காணப்படுகின்றது. எனவே, நிபுணர்கள் குழுவொன்றை அமைத்து அச்சட்டமூலத்தை மீளாய்வுக்கு உட்படுத்தி ஜனநாயகத்துக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் முன்வைக்க நடவடிக்கை...

” நிதி ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தல்”

0
IMF திட்டத்தின் கீழ், புதிய பொது நிதி முகாமைத்துவம் (PFM) சட்டத்தை இயற்றுதல், பொதுக் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது மற்றும் ஊழல் அபாயங்களைக் குறைக்கும் அதேவேளையில் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்து, அடிப்படை...

மின்சார வேலியில் சிக்கி இளைஞர் பலி – வவுனியாவில் சோகம்

0
வவுனியா வடக்கு – சின்னடம்பன் பகுதியில் யானைக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில், கனராயன்குளம் – குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய உலகநாதன் கஜந்தன் என்பவரே...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...