இனிப்பு பண்டங்களின் விலை அதிகரிப்பு!
தமிழ் - சிங்கள புத்தாண்டு வரவுள்ள நிலையில் பண்டிகை காலத்தையொட்டி சந்தையில் இனிப்பு பண்டங்களின் விலை அதிகரித்துள்ளது.
அத்துடன் வெற்றிலையின் விலையும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொக்கிஸ் ஒன்றின் விலை 30 ரூபாவாகவும், ஆஸ்மி...
பாடசாலை புத்தகபைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்- ரஞ்சித் சியம்பலாபிட்டிய
பாடசாலை புத்தகபைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகவுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை...
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் 26,912 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி முதல் நேற்று (11) வரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 360,591 ஆகும்.
அவர்களில்...
மீண்டும் விலை குறையும் பால்மா?
பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 80...
இன்புளுவன்சா காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம்
நாடு முழுவதும் இன்புளுவன்சா காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக காய்ச்சல், தசைவலி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை புண் மற்றும் சளி போன்றவை இதன் அடிப்படை அறிகுறிகளாகும்...
வசந்த காலத்தில் நுவரெலியா வர்த்தக நிலையங்களில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை – நுகர்வோர் விசனம்!
நுவரெலியாவில் ஏப்ரல் மாத வசந்த காலம் ஆரம்பமாகிய நிலையில் நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்தினை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாலும் சித்திரை...
பாடசாலை விடுமுறைக் காலத்தில் திருத்தம் – கல்வி அமைச்சு ஆலோசனை
2022 ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை...
ரஷ்யாவில் எரிமலை வெடிப்பு!
ரஷ்யாவின் கம்சாட்க் தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச் எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் எழும்பி இருக்கிறது.
மேலும் 15 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் வெடிப்புகள் எந்த...
சுற்றுலா பயணியிடம் திருடிய இருவர் கைது
பங்களாதேஷ் பயணி ஒருவரிடமிருந்து ஆயிரத்து 200 அமெரிக்க டொலர்களை திருடிய இருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பங்களாதேஷ் பெண்ணொருவர் மிரிஸ்ஸவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும், இதன்போதே அவரது பணம் திருடப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள்...
புத்தாண்டு பிறந்தகையோடு மொட்டு கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார நேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வலுவான...






