பொலிஸ்மா அதிபருக்கு பதவி நீடிப்பு – அமைச்சரவை அனுமதி
பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரம ரத்னவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான பத்திரத்தை மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அமைச்சரவையில்...
” வருட இறுதிக்குள் குறைந்த பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை மாறும்”
அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களினால் இந்த வருட இறுதிக்குள் இலங்கையானது குறைந்த பண வீக்கத்தை கொண்ட நாடாக முன்னேற்றம் அடையும் என்றும் அத்துடன் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கணிசமான அளவில் குறைவடையும் என...
ஜூலை, ஓகஸ்டில் எல்.பி.எல் தொடர்
நான்காவது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) டி20 தொடர் வரும் ஜூலை 31 தொடக்கம் ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்தத் தொடரில்...
” உலகத் தலைவரான ரணிலிடம் இன்னும் 12 ஆண்டுகளுக்கு நாட்டை ஒப்படைத்தால் இலங்கை உச்சம் தொடும்”
இலங்கை முன்னோக்கி செல்ல வேண்டுமானால் தேசிய இணக்கப்பாடு அவசியம். அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள கட்சிகள் முன்வர வேண்டும் - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
சிங்கள...
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் மக்கள் பீதியடைய வேண்டாம்- எரிசக்தி அமைச்சர்
நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் மக்கள் பீதியடைய வேண்டாம் என...
நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்
நுவரெலியாவின் வருடாந்தம் இடம்பெறும் வசந்த கால நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், நுவரெலியா நகரம் உள்ளிட்ட பிரதேசங்களை எழில்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மாநகர சபை ஆணையாளர் சுஜீவா போதிமான்ன...
லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி
லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்று வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
வீரபிட்டிய, மொரகஹாபள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த பிரதிப் குமார அஸ்விஸ் (வயது - 30)...
முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்
முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்
முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்.
82 ஆவது வயதில் அன்னார் தனது இல்லத்தில் இன்று காலமானார்.
இலங்கை பாராளுமன்றத்தின் 17 ஆவது சபாநாயகராக...
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி அபராதம்
இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
ஒக்லேண்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் ஐசிசி இந்த அபராதத்தை விதித்துள்ளது.
இலங்கை அணிக்கு...
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் நடப்பு மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் சம்பந்தமான விசேட கலந்துரையாடல்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் நடப்பு மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் சம்பந்தமான விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்...





