மலையக அரசியல் அரங்கத்தின் சர்வதேச மகளிர் தின விழா ஹட்டனில்
மலையக அரசியல் அரங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின சிறப்பு உரையரங்கம் ஹட்டன் புகையிரத நிலைய வீதி யில் அமைந்துள்ள CSC மண்டபத்தில் 18/03/2023 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு...
“எதிரணிகள் ஓரணியில்” – திட்டம் சாத்தியமாகுமா?
"எதிர்க்கட்சிகளுக்கிடையிலான சொற்போர் முடிவுக்கு வரவேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் இணைந்து பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்க வேண்டும்."
இவ்வாறு மொட்டு கட்சியிலிருந்து வெளியேறி, டலஸ் அணியுடன் சங்கமித்துள்ள பேராசிரியர் சரித ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.
சுதந்திர...
PoK வாசிகள் எல்லையை கடக்க முயற்சி – தனது குடிமக்களை கட்டுப்படுத்துமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொள்கிறது
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) வாசிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்ற சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன, அவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்.
பூஞ்ச் செக்டாரில் கடந்த இரண்டு-மூன்று வாரங்களில் PoK குடியிருப்பாளர்கள்...
அண்டை நாடு முதல் கொள்கை என்ற அடிப்படையில் ஐ.எம்.எவ். உதவி பெற முதலாவது உதவிய இந்தியா!
கடந்த வருடம் மக்கள் எதிர்கொண்ட துயர் என்பது அவர்களை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டுசென்றது. வீட்டில் சமைக்க முடியாத அளவுக்கு பெண்கள் திண்டாடினார்கள். நகர்புற தொடர்மாடி குடியிருப்பாளர்களின் நிலைமையோ அதைவிட மோசமாக இருந்தது.
அவலத்தின் உச்சத்தில்,...
சீனாவில் நிலநடுக்கம்
சீனாவின் தென்மேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டன் பகுதியில் 4.7 ரிக்டர் அளவுகோலில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 17 கி.மீ. ஆழத்தில் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...
” காங்கிரஸ் அன்றும் இன்றும் ஆளுங்கட்சி பக்கம் இருப்பதால்தான் மலையகம் முன்னேறுகிறது” – கணபதி கணகராஜ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கங்களோடு இணைந்து செயல்பட்டதால்தான் மலையகதில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், ஜனாதிபதியின் செயலணியின் கல்வி அபிவிருத்தி உறுப்பினருமான கணபதி கனகராஜ்...
சஹ்ரான் ஹாசிமின் மனைவி பிணையில் விடுதலை
2019 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க...
இலங்கை பொலிசுக்கு சீனாவிடமிருந்து சீருடைத் துணி நன்கொடை
சீன அரசிடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...
” தொழிற்சங்க போராட்டத்தால் ஏற்பட்டுள்ள இழப்பு”
“தொழிற்சங்கங்களின் தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஒரே நாளில் 46 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும்.”
– இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
தொழிற்சங்கங்களின் இன்றைய பணிப்புறக்கணிப்புப்...
கடனட்டையைத் திருடிய பெண் கைது
கடனட்டையைத் திருடி ரூ. 600,000 மோசடி செய்ததாக படபொல பிரதேசத்தை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடிய கடனட்டையைக் கொண்டு 3 தங்க சங்கிலிகள் மற்றும் ஒரு கைச்சங்கிலியை...





