62,000 டெங்கு நோயாளர்கள் பதிவு
2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,000ஐ தாண்டியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 62,029 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு...
லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு?
இம்முறை விலை திருத்தத்தில் எரிவாயுவின் விலையில் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
விலை சூத்திரத்தின் படி, நாளை (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன்...
மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் புறக்கோட்டை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மேம்பாலத்திற்கு அருகில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
குறித்த மரத்தை அகற்றும் பணியை கொழும்பு மாநகர சபை தற்போது மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலைமை காரணமாக புறக்கோட்டையிலிருந்து லேக்ஹவுஸ்...
பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் காயம்
மாவனல்லை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (03) காலை மாவனெல்லை எருவ்பொல வீதியின் எத்தமிட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்...
கோட்டாவின் வீட்டு முன்னால் இராணுவ பஸ்ஸை கொளுத்தியவர் பல மாதங்களுக்கு பிறகு கைது! முக்கிய பல தகவல்களும் அம்பலம்!!
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில் அவரின் மிரிஹான வீட்டு வளாகத்தில் இராணுவ பஸ்சுக்கு தீ வைத்த நபர் ஒரு வருடமும், ஐந்து மாதங்களும் கடந்துள்ள நிலையில் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின்...
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணம் ஒத்திவைக்கப்பட்டது ஏன்?
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உள்நாட்டுக்கு காரணங்கள் எதுவுமில்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் விரைவில் இருதரப்புக்கும் பொருத்தமான புதிய திகதி அறிவிக்கப்படும்...
நுவரெலியா, சாந்திபுர பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் விவசாய காணியில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு நபரொருவர் பலியாகியுள்ளார்.
இவ்வனர்த்தம் இன்று 03.09.2023 அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
மைக்கல் எக்லஸ் என்ற 65 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்த முக்கிய அறிவிப்பு!
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வருடத்திற்கான உயர்தரப்...
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி!
நாவலப்பிட்டி மஹகும்புரு பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (02) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதிதாக கட்டப்படும் தடுப்பணையின் அஸ்திவாரம் வெட்டிக்கொண்டிருந்தவரின் மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
குறித்த...
பூமியே இருளாகப்போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம் – நாசா வெளியிட்ட தகவல்
எதிர்வரும் ஒக்டோபர் 14 திகதி வளைய சூரிய கிரகணம் தெரியும் என நாசா அறிவித்துள்ளது.
இருப்பினும், இக் கிரகணத்தை நேரடியாக பார்க்க வேண்டாம் என நாசா எச்சரித்துள்ளது.
இது "நெருப்பு வளைய கிரகணம்" ஒரு அழகான...





