சீனாவில் வெள்ளை அறிக்கை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது தொடர்கிறது
நவம்பர் 2022ல் அதிபர் ஜி ஜின்பிங்கின் 'ஜீரோ-கோவிட்' கொள்கைக்கு எதிராக சீன இளைஞர்கள் தெருக்களில் இறங்கி மூன்று மாதங்களுக்கும் மேலாகியும், அவர்களின் கைது தொடர்ந்து நடக்கிறது என்று எதேச்சதிகாரத்திற்கு எதிரான குரல்கள் தெரிவிக்கின்றன.
துரதிர்ஷ்டவசமாக,...
இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான INS விக்ரமாதித்யா, மீண்டும் களத்தில்
இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான INS விக்ரமாதித்யா, மறுசீரமைப்பிற்குப் பிறகு கடல் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது என்று இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலில் இருந்து MiG-29K...
பனிப்பொழிவுகளுக்கு மத்தியில் குழந்தைகள் கல்வியைத் தொடர இந்திய ராணுவம் வகுப்புகளை நடத்துகிறது
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கல்வியைத் தொடர உதவும் வகையில் இந்திய ராணுவம் மாணவர்களுக்கு வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளது.
குளிர்கால விடுமுறை காரணமாக குழந்தைகளால் படிப்பை தொடர முடியவில்லை. போனியாரில்...
‘இராணுவப் பயிற்சி’ – இலங்கைக்கு நன்றி தெரிவித்தது மாலைதீவு
இலங்கையிலுள்ள இராணுவப் பயிற்சி நிறுவனங்களினால் மாலைதீவு பாதுகாப்புப் படைகளினருக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சி குறித்து இலங்கைக்கான மாலைதீவுக் குடியரசின் புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் அலி பாயிஸ் பாராட்டு தெரிவித்தார்.
இலங்கை தமது பாதுகாப்புப் படை...
பொகவந்தலாவயில் அடை மழை – பாடசாலைக்குள்ளும் புகுந்தது வெள்ளநீர்
பொகவந்தலாவ பகுதியில் இன்று மாலை பெய்த அடை மழையால் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கெசல்கமுவ ஒயா பெருக்கெடுத்து, பொகவந்தலாவ சென்மேரீஸ் தேசிய பாடசாலையின் இரு வகுப்பறை கட்டிடங்களுக்குள் வெள்ள...
அடுத்து என்ன? 23 ஆம் திகதி முக்கிய சந்திப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என...
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டோர் கைது!
சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்டவர்களும், அவர்களுக்கு உதவியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறார்கள் 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு...
பாதுகாப்பு செயலாளராகிறார் மகேஷ் சேனாநாயக்க?
முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளது என சில வாரங்களுக்கு முன்னரே ‘அறிந்தும் அறியாமலும்’ பகுதியில் நாம் தகவல் வெளியிட்டிருந்தோம். அதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக...
பாராளுமன்றம் செல்லாத ஜப்பானிய எம்.பி நீக்கம்
ஜப்பானில் பாராளுமன்ற உறுப்பினராகிய யூடியுப் பிரபலம் யொஷிகாசு ஹிகாஷிடானி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பதவியேற்று 7 மாதங்களாகியும் அவர் ஒரு நாள் கூட பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கெடுத்ததே இல்லை. வேலைக்கே வரவில்லை என்பதால் அவரைப் பதவியிலிருந்து...
துருக்கியில் வெள்ளம் ; 14 பேர் பலி
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர்.
சான்லியுர்ஃபா மற்றும் அதியமான் மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால், வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அப்போது, வீதியில்...




