கள்ளக் காதலியுடன் விடுதிக்கு சென்ற குடும்பஸ்தர் மாரடைப்பால் உயிரிழப்பு

0
அநுராதபுரத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் காதலியுடன் தங்கியிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு...

லிற்றோ கேஸ் விலை 145 ரூபாவால் அதிகரிப்பு

0
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று லிற்றோ நிறுவனம் இன்று அறிவித்தது. இதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 05...

சாமிமலையில் கடும் காற்று – அள்ளுண்டு சென்ற லயத்து கூரைகள்

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஸ்ரஸ்பி தோட்ட அவரவத்தை பிரிவில் நேற்றிரவு வீசிய கடும் காற்றால், லயன் குடியிருப்பு கூரைகள் அள்ளுண்டுசென்றன.   இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அவர்களின் உறவுகளின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் பல பகுதிகளிலும்...

விமல், கம்மன்பில மீண்டும் ராஜபக்சக்களுடன் இணைவு? சமரச தூதுவராக மஹிந்த!

0
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோரை தமது அணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுப்பதற்கு...

நம்பிக்கையில்லாப் பிரேரணை மதில்மேல் பூனையாக சு.க.!

0
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

சீரற்ற காலநிலையால் ஐ.தே.கவின் மாநாடு ஒத்திவைப்பு

0
சீரற்ற காலநிலையால் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. கட்சி அமைப்பாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கமையவே இந்த முடிவை கட்சியின் நிர்வாகக்குழு எடுத்துள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய தேசியக்...

இன்றும் மழை பெய்யும் – மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு – 26 வீடுகள் சேதம்

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 28 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெள்ளம் மற்றும் மண்சரிவால் 26...

இலங்கையில் ஆபத்தில் இருக்கும் மக்கள்- கணக்கெடுப்பில் வெளியான தகவல்

0
நாட்டின் மக்கள் தொகையில் 55 சதவீதம் பேர் கல்வி, சுகாதாரம், பேரிடர் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் போன்றவற்றில் ஆபத்தில் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டமும், ஒக்ஸ்போர்ட் வறுமை...

விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி அறைக்கு தீ வைத்த சுற்றுலா பயணி

0
வெலிகம, கும்பல்கம குருந்துவத்த பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலா பயணி ஒருவர் விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி அறைக்கு தீ வைத்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று(2) பிற்பகல் இரு...

400 வகையான மருந்துகள் மருத்துவமனைகளுக்கு விநியோகம்

0
400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு நடைமுறையின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற 378 வகையான மருந்துகளும் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...