30 வருடங்களாக ரணில் ஜனாதிபதி பதவிக்கு வருவது தடுக்கப்பட்டது ஏன்? வெளியான பகீர் தகவல்
" ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வருவது எதற்காக கடந்த 30 வருடங்களாக தடுக்கப்பட்டது என்பது குறித்து மக்கள் சந்திக்க வேண்டும்.
இலங்கையானது ஆசியாவின் பலம்பொருந்திய நாடாக மாறும் என்பதாலேயே ரணிலுக்கு அந்த வாய்ப்பு...
2024 ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல்?
ஜனாதிபதித் தேர்தல் நடத்தும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஆரம்பத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கு ஜனாதிபதி ரணில்...
” இது ஆரம்பம் மட்டுமே” – ரஷ்யாவை சீண்டுகிறது உக்ரைன்
" சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவு வரலாற்று சிறப்புமிக்க முடிவு, இதுதான் ஆரம்பம்." - என்று உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் முன்வைத்துவருகின்றது.
சர்வதேச குற்றவியல்...
நியூசிலாந்தில் இன்றும் நிலநடுக்கம்
நியூசிலாந்தில் இன்று காலையும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாடு பல தீவு கூட்டங்களை உள்ளடக்கி இருக்கிறது. அடிக்கடி சூறாவளி, நிலநடுக்கம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள கூடியது. உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக்...
எட்டு பேரைக் கொன்ற 14 வயது சிறுவன்
மெக்சிகோவில், தலைநகர் மெக்சிகோ சிட்டிக்கு அருகே போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 8 பேரைக் கொன்றதற்காக 14 வயது சிறுவன் மெக்சிகோ காவல்துறையால் கைது செய்யப்பட்டான்.
மெக்சிகோவின் மத்திய பொதுப் பாதுகாப்புத் துறை வழங்கிய தகவலின்படி,...
நீதிபதியின் முன்னிலையில் காதலியின் கன்னத்தில் அறைந்த காதலன்
யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றில்நீதிபதியின் முன்னிலையில் இளைஞர் ஒருவர் யுவதி ஒருவரின் கன்னத்தில் அறைந்த குறித்த இளைஞனை பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நேற்று (17) உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த...
பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு
பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2022ஆம் கல்வி ஆண்டுக்கான...
கந்தப்பளையில் தீக்கிரையானது பழமையான தேயிலை தொழிற்சாலை!
கந்தப்பளை, பார்க் தோட்டத்துக்குட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்டப் பிரிவில் பழமையான தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
பல வருடகாலமாக மூடிய நிலையில் காணப்பட்ட...
சிம் பாவனை தொடர்பில் புதிய சட்டம்
உயிரிழந்தவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுக்கு கையடக்க தொலைபேசி சிம் அட்டைகள் வழங்க வேண்டாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாள தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின்...
” முழு ஆதரவை தாருங்கள்” – டில்லியிடம் இதொகா தலைவர் கோரிக்கை
ஜோர்தானுக்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் மாரிமுத்து, இந்தியாவின் இராஜதந்திரி ஸ்ரீ.கோபாலசாமி பார்த்தசாரதி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடைல் சந்திப்பொன்று இடம்பெற்றது.
கோபாலசாமி பார்த்தசாரதியின் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பு...









