நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

0
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேகாலை மாவட்டத்தின் வரகாபொல,...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ‘பெட் ஸ்கேன்’ பரிசோதனை இடைநிறுத்தப்படும் அபாயம் !

0
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் 'பெட் ஸ்கேன்' (PET) பரிசோதனைகள் இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அரசாங்க மரபியல் விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக தர்ம விக்கிரம...

பேஸ்புக் விளம்பரத்தால் நடந்த விபரீதம்

0
கம்பஹாவில் பேஸ்புக்கில் வெளியான விளம்பரம் மூலம் ஆப்பிள் கையடக்க தொலைபேசி வாங்க வந்த இளம்பெண் ஒருவர் அதை சோதனை செய்வதாக கூறி அதனை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.  குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சர்வதேச விசாரணை கோருகிறார் சஜித்

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை கண்டறிய சர்வதேச விசாரணையொன்று அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க முடியாது-கல்வி அமைச்சர்

0
உயர்தரப் பரீட்சை(2023) ஒத்திவைக்கப்படுவதனால் சாதாரணதரப் பரீட்சைகள் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடத்திட்டத்தின் நிறைவு பாதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன் காரணமாக உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க முடியாது எனவும்...

சீரற்ற காலநிலையால் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 630 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், மண்சரிவு மற்றும் காற்றால் 122 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்கா செல்ல முன் கியூபா பறக்கிறார் ரணில் – செப். 21 ஐ.நா.வில் உரை

0
முக்கிய இரு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளார். அமெரிக்கா, நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்த அமர்வு மற்றும் கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள...

ஏழு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி A/L பரீட்சையில் 3A சித்தி

0
மூளைச்சாவடைந்ததால் தனது உடல் உறுப்புகளை வழங்கி எழு பேருக்கு உயிர்கொடுத்து, இவ்வுலகைவிட்டு சென்ற 19 வயது மாணவியான விஹகனா ஆரியசிங்க, உயர் தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறை பெற்றுள்ளார். குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் இருந்து...

வீட்டுக்குள் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது

0
வீட்டுக்குள் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நால்வர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா நகரில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள இலங்கை மின்சார சபைக்கு உரித்தான மவுசாகலை நீர் தேக்க பகுதியில் உள்ள,...

வடிவேல் சுரேசுக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்தது ஐக்கிய மக்கள் சக்தி

0
தான் எந்த பக்கம் இருக்கின்றார் என்பது வடிவேல் சுரேசுக்கே தெரியாது. எந்த பக்கம் என்பது தொடர்பில் அவர் முடிவொன்றை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...