கொட்டகலைக்கு தீயணைப்பு வாகனம் – ராதா உறுதி

0
கொட்டகலை பகுதிக்கு விரைவில் தீயணைப்பு கருவிகள் உட்பட தீயணைப்பு வாகனமொன்றினை ஜப்பான் அரசாங்கத்தின் உதவியோடு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஸ்ணன்...

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

0
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிலையில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மாணவர் ஒன்றியத்தால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (07) நண்பகல் 12 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. அரசாங்கம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த...

கவ்வாத்து கத்திகளை ஈடாக வைத்துக் கொண்டு கசிப்பு விற்ற பெண் கைது!

0
கறுவா மற்றும் தேயிலை செடிகளை வெட்டும் கவ்வாத்து கத்திகளை ஈடுபிடித்த பெண்னொருவரை கைது செய்ததாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர். சில நபர்கள் இந்தப் பெண்ணிடம் கசிப்பு அருந்துவதற்காக இக்கத்திகளை ஈடு வைத்துள்ளனர். வெலிபென்ன,பொந்துபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த...

முதலில் கடிதம் வரட்டும் – அதன்பின்னரே பதிலடி! மொட்டு கட்சிக்கு பீரிஸ் எச்சரிக்கை!!

0
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து என்னை நீக்கியுள்ளனரா....? அது பற்றி எனக்கு தெரியாது. கடிதம்கூட அனுப்படவில்லை." - என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...

9 ஆம் திகதியே தேர்தல் திகதி நிர்ணயம்!

0
உள்ளூராட்சித் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு இன்று (07) அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அதை எப்படி நடத்துவதென்பது குறித்து...

இந்தியாவின் மிக முக்கிய இராஜதந்திரி சஜித்துடன் பேச்சு

0
இந்தியாவின் முன்னணி இராஜதந்திரியும் ஊடகவியலாளரும் புத்திஜீவியுமான கோபால்சுவாமி பார்த்தசாரதிக்கும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கையை மீளக் கட்டியெழுப்ப இந்திய...

இலங்கையில் பயன்பாட்டுக்கு வருமா இந்திய ரூபா?

0
பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய...

பண்டாரவளையில் காதலியின் தாய்மீது அமிலத் தாக்குதல் நடத்திய முன்னாள் சிப்பாய் கைது!

0
பண்டாரவளையில், காதலியின் தாய்மீது அமிலத் (அசீட்) தாக்குதல் நடத்திய முன்னாள் இராணுவ சிப்பாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலபெத்த கும்புரதகுன கெபிலேவெல பகுதியை சேர்ந்த யுவதியொருவரும், அவரின் தாயும் பண்டாரவளை நகருக்கு...

புஸல்லாவையில் பெண் கொலை – சந்தேகநபர் நுகேகொடையில் கைது!

0
புஸ்ஸல்லாவையில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கணினிப் பொறியியலாளரான அவரது கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். நுகேகொடை – விஜேராம பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த வேளையில் விசாரணைக்காக இன்று அதிகாலை...

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் சிறுவர்களின் உணவு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது

0
இலங்கை அரசாங்கம் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னர், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி கடுமையான பஞ்சத்தை நோக்கிய பாதையில் பயணிக்கிக்கின்ற நிலையில், நாட்டில் வாழும் குடும்பங்களில் பாதி பேர்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...