சீனாவில் இராணுவச் செலவு மேலும் வேகமாக அதிகரிப்பு
சீனாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் பாதுகாப்புச் செலவுகள் வேகமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்த நாடு நேற்று அறிவித்தது. ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் மூன்றாவது தவணைக்காக பதவியை வழங்கும் பாராளுமன்ற கூட்டம் ஆரம்பமான நிலையில் வெளிநாட்டில்...
10 இலட்சத்துக்கு அதிகமான வாகனங்கள் நாட்டில் பயன்படுத்த முடியாத நிலையில்
வாகனங்களை திருத்துதல் மற்றும் சேர்விஸ் வழங்க முடியாதுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 10 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாக வாகன திருத்துனர்கள்...
உக்ரைன் – ரஷ்யா போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும் – டிரம்ப்
" நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டிருக்காது." என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷியா - உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு...
மலையகத்தில் மாற்று அரசியல் கலாசாரம் அவசியம் – திலகர்
மலையகத்திலே படித்தவர்கள் அரசியலிலே பங்கேற்பதல்லை என்கின்ற மாயையை உருவாக்கி தாங்கள்தான் சகலருக்கும் தலைமை கொடுக்கிறோம் என மரபுசார் அரசியல் தலைமைகள் பொய்யான புனைவு அரசியலை முன்வைத்து வருகின்றன. ஆனால் உண்மை நிலை அதுவல்ல....
கொட்டகலை தீ விபத்து – சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்
கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தீ விபத்து 05.03.2023 அன்று இரவு 09.30 மணியளவில்...
மூன்றாம் தவணை முடிவதற்குள் சீருடை -கல்வி அமைச்சர்
பாடசாலை மூன்றாம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சீன நன்கொடையின் கீழ் இலங்கை பெற்றுக்கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகள் உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை...
நுவரெலியாவுக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற டிப்பர் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 14 பேர் படுகாயம்!
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற டிப்பரொன்று கொண்டக்கலை பகுதியில் பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் நுவரெலியா...
சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் பசறையில் கைது!
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னுகை தோட்டம் 3 ஆம் கட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையிலேயே, 42 வயதுடைய குறித்த நபர்...
விசேட சுற்றிவளைப்பில் கண்டியில் 10 பேர் கைது
கண்டி பொலிஸார் மற்றும் பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவு அதிகாரிகள் இணைந்து கண்டி, போகம்பர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகத்தின் பேரில்...
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் கட்டுநாயக்கவிற்கு
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான எயார்பஸ் ஏ-380-800 இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இந்த EK 449 என்ற விமானம் இன்று அதிகாலை 3.10...






