யாழில் இரவோடு இரவாக திடீரென முளைத்த புத்தர் சிலை

0
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் உள்ள நிலாவரையில் நேற்று இரவோடு இரவாக திடீரென அமைக்கப்பட்ட புத்தர் சிலையால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில் நிலாவரை பகுதியை...

தேர்தல்கோரி தலவாக்கலை நகரிலும் போராட்டம்!

0
உள்ளூராட்சிசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தலவாக்கலை நகரில் இன்று (25.02.2023) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபாலவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில் கட்சி செயற்பாட்டாளர்களும்,...

12 வயது சிறுமிமீது பாலியல் வன்கொடுமை – 48 வயது கசிப்பு வியாபாரி பதுளையில் கைது!

0
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஸ்த்த நடுப்பிரிவு தோட்டத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் 48 வயதான கசிப்பு வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையால் பதுளை பொலிஸில்...

” தேர்தல் வேண்டும்” – மஸ்கெலியாவில் போராட்டம்

0
உள்ளூராட்சிசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான 'நவ லங்கா சுதந்திரக் கட்சி'யின் நுவரெலியா மாவட்ட பிரதான அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன்...

வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்தியை திருத்த வசதி

0
வாட்ஸ்அப் செயலியில் அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்யும் வசதியை அந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்அப் செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்அப் செயலி...

” வெள்ளை ஈக்களால் தேங்காய் விலை எகிறும் அபாயம்”

0
" நாட்டில் தென்னை வளங்களில் 80 சதவீதமானவற்றை ஒரு வகையான வெள்ளையின ஈக்கள் தாக்கியுள்ளமையால் இன்னும் சில நாட்களில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் சூழல் தோன்றியுள்ளது." - என்று தென்னை அபிவிருத்தி...

அன்று 13 பிளஸ் எனக்கூறிய மஹிந்த இன்று 13 குறித்து கூறுவது என்ன?

0
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். நேற்று கண்டியில் செய்தியாளர்களை மஹிந்த ராஜபக்ச சந்தித்தார்....

“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” நுவரெலியாவில் இரத்ததான முகாம்

0
நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியின் ஏற்பாட்டில் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. நுவரெலியா கல்வி வலயத்தின் நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியின் எற்பாட்டிலும்,...

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்குள் பேராதனைப் பல்கலைக்கழகமும் தெரிவு

0
சர்வதேச தரவரிசையில், உலகின் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களுக்குள் பேராதனைப் பல்கலைக்கழகமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமாவன்ச தெரிவித்துள்ளார். பேராதனை பல்கலைக்கழக ஞாபகார்த்த மற்றும் நினைவுப் பொருட்கள் விற்பனை நிலையத்தை நேற்று...

தேயிலைப் பசளைகளின் விலை அதிகரிப்பு சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பாதிப்பு

0
நைட்ரஜன் அடங்கிய தேயிலைப்பசளைகளின் விலை அதிகரிப்பு காரணமாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக கவலை தெரிவிக்கின்றனர். இன்றைய பொருளாதார சூழ்நிலையில் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு முடியாதுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை அதிக...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...