திருப்பி அடியுங்கள் – பெருந்தோட்ட மக்களுக்கு மனோ வழங்கியுள்ள அறிவுரை
அரசாங்கமும், சட்டமும் எங்களுக்கு பாதுகாப்பு தராவிட்டால் , எமது குடும்பத்தையும், சொத்தையும் பாதுகாக்க நாம் திருப்பி அடிக்க முடியும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு மத்திய வித்தியாலயத்தில்...
ஜம்மு காஷ்மீர் எல்லையோரக் கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஒற்றுமை, கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் எல்லையோர நகரமான யூரியில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஓசி) அருகே உள்ள நம்பலா பி அரசுப் பள்ளியில் உள்ளூர் மற்றும் மாணவர்களுக்காக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
உள்ளூர்வாசிகளின்...
பொலிஸ் அதிகாரி போல் நடித்து கொள்ளையிட முயன்றவர் கைது
பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருளுக்கு...
சின்ன துரையை உடன் பதவி நீக்கவும் – ராதா வலியுறுத்து
மாத்தளை, ரத்வத்தை - கீழ்ப்பிரிவு தோட்டத்தில் தோட்ட துரை ஒருவர் அடாவடித்தனமாக நடந்துகொண்ட விடயம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இனியும் எம்மக்களை அடிமைகளாக நினைத்து அடாவடி செய்வதை ஒருநாளும் மக்கள் பிரதிநிதியான எமக்கு பார்த்துக்கொண்டிருக்க...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும், அதன்படி இதுவரை 60 ஆயிரத்து 36 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் அதிகளவான நோயாளர்கள்...
130 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ் - வடமராட்சி கிழக்கு முள்ளியான் கடற்பரப்பில் வைத்து கஞ்சாவுடன் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடத்தலுக்குப் பயன்படுத்திய படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
61 பொதிகளில் 130 கிலோ கிராம் கஞ்சா அடைக்கப்பட்டுள்ளது. கஞ்சா மற்றும்,...
மக்களுக்காக ஒன்றிணைவோம் – மலையக எம்.பிக்களுக்கு திகா அழைப்பு!
" மலையக மக்களுக்கான பொதுவான விடயங்களின்போது அனைத்து மலையக அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்." - என்று அழைப்பு விடுத்துள்ளார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான...
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு!
தெஹிவளை, ஓபர்ன் பகுதியில் நேற்று (19) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், 30 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக...
அதிகாலை விபத்து – இருவர் உயிரிழப்பு
யாழில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இன்று (20) அதிகாலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலிகை பகுதியில்...
” அந்த காடையனை வெளியேற்றுங்கள்” – மனோ கடும் சீற்றம்
மாத்தளை, எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட ரத்வத்த கீழ்பிரிவு தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளரை உடன் விலக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம்...




