பதுளையில் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது!
பதுளையில் ஐஸ் போதைப் பொருளுடன் நபரொருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை, ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, பதுளை வீரியபுர பகுதியில் உள்ள...
குருந்தூர் மலையில் உச்சகட்ட பாதுகாப்பு – பொலிஸார் குவிப்பு
குருந்தூர் மலையில் இன்று (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து சுமார் 5 பஸ்களில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட...
நிதி இல்லை – மனித புதைகுழி அகழ்வு பணி ஒத்திவைப்பு
போரில் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னியில் அண்மையில் வெளிப்பட்ட மனித புதைகுழி பற்றிய விசாரணைக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நிதி கிடைக்காமையால் அகழ்வு பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த பாரிய புதைகுழிகள் தொடர்பான எதிர்கால விசாரணைகளுக்காக...
குருந்தூர்மலை பொங்கல் பூஜைக்கு இந்துக்களுக்கு தொல்லியல் துறை நிபந்தனை
பௌத்தர்களும் இந்துக்களும் உரிமை கொண்டாடும் வன்னியில் உள்ள தொல்பொருள் தளத்தில் மேற்கொள்ளப்படும் மத நடவடிக்கைகளில் பௌத்தர்களுக்கு விதிக்கப்படாத நிபந்தனைகளை இந்துக்களுக்கு விதிக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முல்லைத்தீவு குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் இன்று...
மலையகம் 200 இல் ஓங்கி ஒலிக்கும் ‘காணி’ உரிமைக்கான கோஷம்
” மலையகம் – 200″ தொடர்பில் தேசிய ரீதியில் மட்டும் அல்ல இன்று சர்வதேச பரப்பிலும் அதிகம் பேசப்படுகின்றது. எழுச்சி பயணங்கள், கலை, கலாசார நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றுவருகின்றன. மலையகத்தின்...
ஐ.தே.கவின் முகவராக செயற்படும் விக்னேஸ்வரன் – கஜேந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு
இந்தியாவின் தேவைக்காகவே 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் இந்தியாவை மகிழ்விக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்னேஸ்வரன் தரப்பும் செயல்படுகின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...
நீர் கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது – 4 மாதங்களுக்குள் மக்களுக்கு நிவாரணம்
"தற்போதைய நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது. நிரந்தரமான விலைசூத்திரமொன்று எதிர்வரும் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும். அது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமையும்." - என்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன்...
மது அருந்தி விட்டு பாடசாலைக்குச் சென்ற மாணவி
மது அருந்தி விட்டு பாடசாலைக்குச் சென்ற 14 வயதுடைய மாணவி ஒருவரை கெகிராவ பிரதேச பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த மாணவி பாடசாலை அருகில் நின்ற போது அவரது நடவடிக்கை மீது ...
5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு பணிப்பு
வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கூட்டம்...
இலங்கையில் மின்சார கார் அறிமுகம்
இலங்கையில் அமைந்துள்ள கார் உற்பத்தி நிறுவனமான மைக்ரோ கார் லிமிடெட் புதியவகை மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒருமுறை மின்கலத்தை மின்னேற்றினால் 500 கிலோமீட்டர்கள் பயணிக்கக்கூடிய மின்சார காரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இலங்கையில் MG5...



