அடுத்த ஆண்டு குவாட் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பை இந்தியா நடத்த உள்ளது
அடுத்த ஆண்டு நாற்கர பாதுகாப்பு உரையாடல் (QUAD) வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பை இந்தியா நடத்த உள்ள நிலையில், ஜப்பானின் வெளியுறவு அமைச்சர், இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு வருகை தர ஆவலுடன் இருப்பதாக...
அனாதை இல்லம் முதல் ஐஏஎஸ் வரை: முகமது அலி ஷிஹாப்பின் நம்பமுடியாத ஊக்கமளிக்கும் கதை
மக்கள் தோல்வியுற்றால், பெரும்பாலும் அதிர்ஷ்டத்தை குறை கூறுவார்கள். ஆனால் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் வெற்றி பெற்றவர்கள் பலர் உள்ளனர். இந்தியாவின் மிகவும் கடினமான தேர்வான யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற, விண்ணப்பதாரர்கள் அந்த...
கில்கிட் பால்டிஸ்தானில் உள்ள PWD பொறியாளர்கள் பாரபட்சத்திற்கு எதிராக போராட்டம்
சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட கில்கிட் பால்டிஸ்தானில் பொதுப்பணித் துறையின் (PWD) துணைப் பொறியாளர்கள் மத்தியில் அதிருப்தி உச்சத்தில் உள்ளது. அரசாங்கத்தின் பாகுபாட்டைக் கூறி, பாகிஸ்தானின் பிற பகுதிகளில் ஒரே மாதிரியான பதவிகளில் இருப்பவர்கள் பதவி...
ஜி 20 தலைமை : சவால்களுக்கு மத்தியிலும் சாதிக்கும் இந்தியா!
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில் 2023ஆம் ஆண்டுக்கான ஜி 20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இது உலக அளவில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
உலகில் பல்வேறு...
வளமான வங்காள விரிகுடாவிற்கு தேவையான மேம்பட்ட ஒத்துழைப்பு, நிறுவனமயமாக்கப்பட்ட வழிமுறைகள்
கடந்தமாத இறுதியில் நடைபெற்ற வங்காள விரிகுடாவின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கான இரண்டு நாள் சர்வதேச மாநாட்டில், வங்காள விரிகுடா (BoB) பிராந்தியம் எதிர்கொள்ளும் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற பாதுகாப்பு சவால்களில் ஒத்துழைப்பு, புரிதல்,...
காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இரண்டு கைவினைஞர்களுக்கு ஷில்ப் குரு விருது
காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த கைவினைஞர்களுக்கு ஷில்ப் குரு விருது மற்றும் தேசிய அளவிலான விருதுகள் கிடைத்துள்ளன.
பல்வேறு வகையான கைவினைப் பொருட்களில், காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு கைவினைஞர்களுக்கு சில்ப் குரு விருதும், 6 கைவினைஞர்களுக்கு...
முன்னணி சக்தியாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் தேடலைப் பாராட்டும் புகழ்பெற்ற எழுத்தாளர் டெல்லிஸ்
முன்னணி சக்தியாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் தேடலையும், அதன் கொள்கைத் தேர்வுகளையும் பிரபல எழுத்தாளர் ஆஷ்லே டெல்லிஸ் பாராட்டினார்.
புது தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் அண்மையில் இடம்பெற்ற பொது...
கொடுரமாக கொல்லப்பட்ட பிரியந்த குமார! உரிமைக்காவும், நீதிக்காகவும் தவிக்கும் பாகிஸ்தான் சிறுபான்மையினர்!
பாகிஸ்தானில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி நடந்த கொடுர சம்பவம் உலகையே உலுக்கியது.
பணிக்காக சென்ற இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்தகுமார தியவதன அடித்துக் கொல்லப்பட்டு, எரியூட்டப்பட்ட சம்பவமே அது....
ஜி20 தலைவர் பதவி இந்தியாவின் கதையைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு: ஜெய்சங்கர்
இந்தியா டிசம்பர் 1 முதல் ஜி 20 தலைவர் பதவியை முறையாகப் பொறுப்பேற்ற நிலையில், இந்தியாவின் கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை இது வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்...
‘இந்தியாவின் G20 தலைமைத்துவம், மேற்குக்கு வெளியே உள்ள உண்மைகளை மையப்படுத்த ஒரு வாய்ப்பாகும்’
இந்தியாவின் G20 தலைமைத்துவம், தொழில்நுட்பம் அல்லது காலநிலை மாற்றம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு வெளியே, மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதன் உண்மைகளை மையப்படுத்த ஒரு வாய்ப்பாக அழைந்துள்ளதாக நஞ்சிரா சம்புலி தெரிவித்துள்ளார்.
ஒரு கென்ய...













