நிலநடுக்கம்: 800 இற்கு மேற்பட்டோர் பலி!
ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ளது. அத்துடன், ஆயிரத்து 500 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை...
மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணி ஆரம்பம்!
மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று திங்கட் கிழமை காலை (01.09.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனும் கலந்துகொண்டார்.
மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட...
ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி: விரைவில் சந்திப்போம்!
“ நான் கைது செய்யப்பட்டபோது என்னுடன் நின்ற அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்க எதிர்பார்க்கின்றேன்."
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட காணொளியொன்று ஊடாக இன்று...
படையினர் வேட்டையாடப்படுகின்றனர்!
"தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 200 இற்கு மேற்பட்டோர் பலி!
ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 200 இற்கு அதிகமானோர் பலியாகினர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த...
அரசியல் சமருக்கு கூட்டு வியூகம்: 06 ஆம் திகதி ரணில் விசேட அறிவிப்பு!
வலுவானதொரு பொது எதிரணியைக் கட்டியெழுப்புவதற்குரிய அழைப்பை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது.
இதன்ஓர் அங்கமாக ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும்...
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: பலர் பலி!
ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம்...
ஜெனிவா சவாலை எதிர்கொள்ள வியூகம் வகுக்கிறது அரசு!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு ஜெனிவா பறப்பதற்கு முன்னர் கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நடத்தவுள்ளார் என தெரியவருகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும்...
மிகப்பெரிய கத்தரிக்காயை உற்பத்தி செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த விவசாயி!
அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணம் ஹாரிசன் சிட்டியைச் சேர்ந்த விவசாயி எரிக் குன்ஸ்ட்ராம், 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் கத்தரிக்காய் செடி வைத்தார். இதில் இப்போது மிகப்பெரிய அளவிலான கத்தரிக்காய் விளைந்துள்ளது.
இந்த கத்தரிக்காயின்...