அமெரிக்காவில் களமிறங்கியது ஈரான் அணி!
2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க ஈரான் அணி அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், ஈரான் அணிக்கு விசா மறுப்பு மற்றும் தங்குமிட வசதிகளில் அமெரிக்கா ஏற்படுத்திய...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு அஞ்சி சலே பச்சிளம் குழந்தை போல் நடிக்கவே கூடாது!
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மீது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய விசாரணைகள் மிகவும் சரியானது என்றும், அது தங்குதடையின்றி தொடர வேண்டும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின்...
மீண்டும் எழுகிறது லக்சபான தேயிலை தொழிற்சாலை!
தீ விபத்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் புதிய பொலிவுடன் கட்டியெழுப்புவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (14ஆம் திகதி) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஆர்பிகே (RPK) தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான, மஸ்கெலியா -...
குராசோவை வீழ்த்தி கோல் மழை பொழிந்தது ஜெர்மனி: 7-1 கணக்கில் அதிரடி வெற்றி!
அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ஜெர்மனி அணி 7-1 என்ற கோல் கணக்கில் குராசோவை வீழ்த்தியுள்ளது.
2014-ல் உலகக் கோப்பையைக் வென்றதற்குப் பிறகு, ஜெர்மனி தனது முதல் உலகக் கோப்பை...
மரக்கறி விலைப்பட்டியல் (15.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நாட்டில் டெங்கு அபாயம் தீவிரம்!
இலங்கையில் இவ்வருடம் இதுவரை இனங்காணப்பட்டுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...
அணு ஆயுதத்தை கைவிட ஈரான் சம்மதம்: 19 ஆம் திகதி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!
அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு ஈரான் இணங்கியுள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ள அமைதி வரைவு ஒப்பந்தத்தில், அணு ஆயுதங்களை தயாரிக்கவோ, வாங்கவோ மாட்டோம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.” என...
‘பயங்கரவாத தடுப்புக்கான அரச சட்டம்’ 2 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும்!
‘பயங்கரவாத தடுப்புக்கான அரச சட்டம்’ 2 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்படும் சட்டம், இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மற்றும் சிவில்...
கூட்டு எதிரணியில் இருப்பவர்களால்தான் இந்நாட்டை மீட்க முடியும்!
“வீழ்ச்சியடையும் நாட்டை இந்த குழுவே (கூட்டு எதிரணி) மீள கட்டியெழுப்பி சரியான திசைக்கு கொண்டுவரும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற கூட்டு எதிரணி கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர்...
கண்டியில் தோட்டங்கள் விற்பனை: எதிர்த்து போராட வேலுகுமார் அறைகூவல்!
“ தேசிய வளங்களை பாதுகாப்போம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று, கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டங்களை விற்கின்றனர். இதற்கு எதிராக நாம் போராட வேண்டும்.”
இவ்வாறு கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்...













