சனத், மிலான் மற்றும் டான் ஆகியோரின் கைபேசிகளை CIDயில் ஒப்படைக்க உத்தரவு
மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத்...
கோட்டாவின் மிரிஹான வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான வீட்டுக்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வீட்டுக்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கையை விட, தற்போது அதிகளவான அதிரடிப் படையினர் கடமையில்...
கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி
கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், சந்தையில் முட்டை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை கட்டுப்பாட்டு விலையில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக உற்பத்தியாளர்கள் தம்மிடமுள்ள கோழிகளை விற்பனை...
வேலைப்பளு அல்லாத நேரங்களுக்கான மின் கட்டணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு PUCSLஐ கோரும் JAAF
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இலங்கை மின்சார சபைக்கு (CBSL) அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து தொழிற்சாலைகளுக்கு உரித்தான வேலைப்பளுவற்ற (Off-peak) மற்றும் பகல் நேர (Daytime) மின்சார கட்டணங்கள் மிக...
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் HNB Finance PLC மற்றும் HNB Assurance PLC
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, தனது வாடிக்கையாளர்களின் காப்புறுதித் தேவைகளை மிகவும் இலகுவாகவும் உகந்ததாகவும் பூர்த்தி செய்வதற்காக HNB Assurance PLC உடன் பிரத்தியேக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில்...
MAS Holdings மற்றும் BAM Knitting ஆகியன இணைந்து புதிய வணிக பாதையில் நுழைந்துள்ளது
இலங்கையின் முன்னணி ஜவுளி உற்பத்தியாளரான BAM Knitting (Pvt) Ltdஇன் சொத்துக்களைப் கையகப்படுத்தியதன் மூலம் MAS ஹோல்டிங்ஸ் புதிய வணிகப் பாதைக்கு தமது தடத்தை பதித்துள்ளது. அதன்படி, புதிய வணிகத்தின் பெரும்பான்மையான பங்குகளை...
‘கொலையாளிக்கு அடைக்கலம்’ – அரசியல் கட்சியொன்றின் தலைவர் கைது!
அபே ஜனபல (எமது மக்கள் சக்தி_ கட்சியின் தலைவர் சமன் பெரேரா தங்காலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 5 ஆம் திகதி குடாவெல்ல பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன்...
’30’ ஆம் திகதி இடைக்கால பட்ஜட் முன்வைப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில், பாதீட்டை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
இடைக்கால பாதீடுமீதான...
அதிக விலைக்கு முட்டை விற்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது....
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவி காலம் நீடிப்பு
கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற சொத்துக்களுக்கு தீ வைப்பு மற்றும் கலவரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை...












