வாழ்வா, சாவா? கட்டாய வெற்றிக்காக இலங்கை இன்று களத்தில்!
டி20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியில் நமீபியாவிடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த இலங்கை கட்டாய வெற்றிக்காக இன்று (18) ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொள்ளவுள்ளது.
ஆரம்ப சுற்றில் ஏ குழுவில் இருக்கும் இலங்கை தற்போது...
இரண்டாக உடைகிறது தமிழ் முற்போக்கு கூட்டணி! பதவி விலகுகிறார் செயலாளர்!!
தமிழ் முற்போக்கு கூட்டணி இரண்டாக பிளவுபடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக கூட்டணியில் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்ஓர் அங்கமாக கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சந்திரா சாப்டர் விலகவுள்ளார் எனவும், இன்று அல்லது நாளை இது...
கொத்மலையில் வழிபாட்டுக்கு வந்த இடத்தில் சாமி சிலையை கொள்ளையடித்த பெண் கைது
கொத்மலை பிரதேசத்திலுள்ள கோவில் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சாமி சிலையொன்றை திருடிய பெண் ஒருவரைப் பொலிஸார் சிலையுடன் கைது செய்துள்ளனர்.
திருடப்பட்ட சிலையை பஸ் வண்டியில் எடுத்துச் செல்லும் போது யக்கலைப் பிரதேசத்தில் வைத்து பொலிஸார்...
தீபாவளியை இலக்கு வைத்து ஹட்டனில் கொள்ளை – ஐந்து பெண்கள் கைது!
தீபாவளி பண்டிகைக்காலங்களில் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பெண்கள் அடங்கிய குழுவை ஹற்றன் பொலிஸார் நேற்று காலை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹற்றனிலிருந்து பொகவந்தலாவைக்கு சென்ற பஸ் ஒன்றில்...
இலங்கையில் கார்களின் விலை குறைந்தன: விபரம்
இலங்கைச் சந்தையில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
வாகன இறக்குமதி நிறுத்தம், குத்தகை(லீசிங்) நிறுவனங்கள் வட்டி வீதத்தை அதிகரிப்பது, உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு, அதிக விலை ஆகியவையே பயன்படுத்திய...
பாராளுமன்றம் இன்று கூடுகிறது
ஒக்டோபர் மாதத்துக்கான 2ஆவது வார நாடாளுமன்ற கூட்டத்தொடர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (18) ஆரம்பமாகின்றது.
இதன்போது 2023 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (பாதீடு) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது முதலாம்...
இலங்கையில் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு
மருத்துவ ஆராய்ச்சி குழு இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் புதிய வகை நுளம்பைக் கண்டுபிடித்துள்ளது.
இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் இந்த நுளம்பு இனம் பதிவாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் திசானக...
2025ஆம் ஆண்டு 5 டிரில்லியன் டொலர் இலக்கு! கடுமையாக உழைக்கும் இந்தியா
2025ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு அரசு உழைக்கிறது: இந்திய மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்
இந்திய மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கடந்த மாதம் தமிழகத்தின் தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களை...
’22’ ஐ நிறைவேற்ற 150 வாக்குகள் உறுதி – நீதி அமைச்சர் தகவல்
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படும். 150 வாக்குகளைப்பெறுவது சிக்கலுக்குரிய சவாலுக்குரிய விடயமாக அமையாது - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன், அரசமைப்பின் 20...
இலங்கை அரச ரூபவாஹினி நிறுவனத்தில் மின்சாரம் துண்டிப்பு?
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்கட்டணம் பல மில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகம் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்டுள்ளது.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார...










