எரிபொருள் விலை மீண்டும் குறைப்பு

0
இலங்கையில் இன்று (17) இரவு 9 மணிமுதல் அமுலாகும் வகையில் எரிபொருட்கள் விலை குறைக்கப்படவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒக்டென் 92 பெற்றோலின் விலை 40 ரூபாவினால் குறைப்பட்டுள்ளது. அதன் புதிய விலையாக...

அநுராதபுரம் விபத்தில் மூவர் உயிரிழப்பு

0
அனுராதபுரம் – பாதெனிய – தலதாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் பயணித்த கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து...

ILO இன் Better Work வேலைத் திட்டத்தை ஆதரிக்கிறது JAAF

0
இலங்கையின் ஆடைத் தொழில்துறையின் முன்னணி அமைப்பான கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), ILOவின் Better Work வேலைத் திட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. ILO சமீப காலத்தில் தொழில்துறை பின்னடைவை...

இரத்தினபுரியில் ஹெரோயின் வைத்திருந்தவர் கைது

0
இரத்தினபுரி ஹொலிப்பிடிய பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்தவரை, இரத்தினபுரி பொலிஸார் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து, ஐந்து கிராம் மற்றும் 450 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.56 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார். இவர், நீண்ட காலமாக ஹெரோயின்...

ஐஸ் வியாபாரிகள் மூவர் கைது!

0
உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளை மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வந்து விற்பனை செய்து வந்த பிரதான வியாபாரி ஒருவர் உட்பட மூன்று பேரை பொம்மைவெளிப் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 34, 26...

நாவலப்பிட்டியவில் கைதான 15 பேரும் பிணையில் விடுவிப்பு!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாவலப்பிட்டி நகரில் நேற்று (ஒக்.16) ஆர்ப்பாட்டம் முன்னெடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சங்க சம்பத்...

காட்டு யானை தாக்கி முதியவர் பலி!

0
காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – முனைத்தீவு கிராமத்துக்குள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புகுந்த காட்டு யானை வீட்டிலிருந்து வெளியே வந்தவரைத் தாக்கியதில் அவர் சாவடைந்தார். முனைத்தீவு பிரதான...

மக்கள் பட்டினியில் தவிக்கையில், அதிகாரப் பசிக்கு தீணி தேடுகிறது மொட்டு கட்சி! நாவலப்பிட்டிய கூட்டம் குறித்து...

0
" நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில், அதனை செய்யாமல், மொட்டு கட்சியை கட்டியெழுப்ப ஆளுங்கட்சியினர் தட்டு தடுமாறுகின்றனர்." - என்று புசல்லாவ நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்...

நுவரெலியா மாவட்டத்தில் மந்தபோசனை அதிகரிப்பு!

0
போஷணை மட்டம், மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்ட போதும் நுரெலியா மாவட்டத்தில் நிறை குறைந்த பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்தைாக சிறுவர்வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக சிறுவர் நோய் விஷேட வைத்தியர் ஹேசான் ஜயவீர தெரிவித்தார். மத்திய...

மூதாட்டியை தாக்கி 10 பவுண் நகை மற்றும் பணம் கொள்ளை!

0
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை-ஐயா கடைச் சந்திப் பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் நேற்று அதிகாலை வீட்டில் தனித்திருந்த மூதாட்டியைத் தாக்கி நகை மற்றும் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன்பக்க...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...