சமூக விடுதலையை இலக்கு வைத்தே திகா தீர்மானம் – ஶ்ரீதரன் புகழாரம்
மலையக மக்கள் தொடர்பாக தலைவர் திகாம்பரம் அரசியல் ரீதியாக மேற்கொள்ளும் துணிச்சலான, தீர்க்கதரிசனமான முடிவுகள் சமூகத்துக்கு விமோசனத்தை ஏற்படுத்தும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள்...
கோதுமை மாவின் மொத்த விலை குறைப்பு
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை இன்று முதல் 375 ரூபாவிருந்து 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
நவாலி – அட்டகிரியில் 111 கைக்குண்டுகள் மீட்பு
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் உட்பட்ட நவாலி – அட்டகிரி பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து 111 கைக்குண்டுகள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 11.10.2022 செவ்வாய்க்கிழமை குறித்த காணியில் விவசாயம் செய்வதற்காக உழவு...
முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் சொகுசு வண்டி திருட்டுத்தனமாக விற்பனை?
தனது மூன்று கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஃப்ராடோ V8 ஜீப் வண்டியை கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் இரகசியமாக விற்பனை செய்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதியுமான...
எந்தத் தேர்தலும் இப்போது இல்லை – எதிரணிக்கு வஜிர பதிலடி
"நாட்டில் எதிர்வரும் மாதங்களில் எந்தத் தேர்தலையும் நடத்துவதற்கு வாய்ப்பில்லை. நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்னரே தேர்தல் நடத்தப்படும்."
- இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர...
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று நீதிமன்றத்துக்கு வருகை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (14) காலை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வருகைதந்தார்.
மேலும், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட...
போதையிலிருந்து மகனை மீட்க முயன்ற பெற்றோரை தாக்கிய இளைஞர்
போதையிலிருந்து மகனை மீட்க முயன்ற பெற்றோர், சகோதரி ஆகியோரை மகனுடன் இருந்த இளைஞர் தாக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் கொடிகாமம் பாலாவி வடக்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.
கொடிகாமம் – பாலாவி வடக்குப்...
புகையிரத பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில் புதிய நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த அட்டணை எதிர்காலத்தில் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் வீதி திருத்தப்...
நுவரெலியா பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்
நுவரெலியா பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சபை உறுப்பினர்களால் எகமனதாக நிறைவேற்றப்பட்டது.
நுவரெலியா பிரதேச சபையின் ஐந்தாவது வரவு செலவு திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு சபை தவிசாளர் வேலு...
தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதற்கான கட்டணம் அதிகரிப்பு
எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதற்காக அறவிடப்படும் கட்டணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்றைய தினம் (ஒக்.13)...










