சைக்கிள்களின் கையிருப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிப்பு
நாட்டில் சைக்கிள்களின் கையிருப்பு நிறைவடைந்துள்ள நிலையில், விநியோகஸ்தர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் சைக்கிள்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது சந்தையில் சாதாரண சைக்கிள்கள் 60 ஆயிரம் ரூபா...
கந்தகாடு புனர்வாழ்வு நிலைய கைதியின் மரணம் தொடர்பில் வெளியான செய்தி
தாக்குதலுக்கு உள்ளானமையினாலேயே கந்தகாடு புனர்வாழ்வு மைய கைதியின் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் உயிரிழந்த கைதி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் மூலம் குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.
இதற்கமைய மழுங்கிய...
பயங்கரவாத தடைச்சட்டத்தை தக்கவைக்கவா கரும்புலி கதை?
பயங்கரவாத தடைச்சட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே அரசால் கரும்புலி தாக்குதல் கதை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது - என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த...
140 ரூபாவிற்கு ஒரு கிலோ கிராம் அரிசியை விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பு-
ஒரு கிலோ கிராம் அரிசியை 140 ரூபாவிற்கு விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பிருப்பதக முன்னாள் விவசாய பணிப்பாளர் கே.பீ. குணரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர்...
ISPO Textrends 2022 விருது வழங்கும் நிகழ்வில் முதல் 10 தயாரிப்புக்கள் வரிசையில் Hayleys Fabricஇன் VARNA by...
Hayleys Fabricஇன் 'WARNA by Mahogany', இயற்கையான சாய கண்டுபிடிப்பு, இயற்கையான, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற துணிகள் அடங்கிய தயாரிப்புக்களின் பின்னால், ISPO Textrends Spring/Summer Awards 2024இல் உலகளாவிய தயாரிப்புக்களில் முதல்...
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் HNB ஊடாக அனுப்பும் பணத்தால் அவர்களது குடும்பங்களுக்கு பணப் பரிசில்கள்
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) வழிநடத்தலின் கீழ் வெளிநாடுகளில் உள்நோக்கிய பணப் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதை ஆதரிக்கும் வகையில் இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, தொழில் நிமித்தமாக புலம்பெயர்ந்து சென்றுள்ள...
ஓமான் தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு
சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறும் இலங்கைக்கான ஓமானியத் தூதுவர் மாண்புமிகு ஜூமா ஹம்தான் ஹசன் அல்மலிக் அல்ஷேஹி (Juma Hamdan Hassan AlMalik Alshehhi) நேற்று (04) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை...
பணம் அச்சிடுவது எப்போது நிறுத்தப்படும்? பிரதமர் வழங்கிய கால எல்லை
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகளை எங்களால் வெற்றிகரமாக தொடர முடிந்தது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறும் பேச்சு மற்றும் பொருளாதார மீட்பு திட்டங்கள் பற்றி பிரதமர் இன்று...
உணவு பாதுகாப்பு குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி
வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை மீளமைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுவை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வாழ்க்கைச் செலவை நிலையாகப் பேணுவதற்குத் தேவையான கொள்கை ரீதியானதும் மற்றும் நடைமுறை ரீதியானதுமான தீர்வுகளை...
எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற மற்றுமொரு நபர் உயிரிழப்பு
எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இன்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொரளையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சம்பவம்...













