மலேசியாவில் தொழில்வாய்ப்பினை வழங்குவதாக உறுதியளித்து பணத்தை பெற்று மோசடி
மலேசியாவில் தொழில்வாய்ப்பினை வழங்குவதாக உறுதியளித்து, பெருமளவிலான பணத்தை பெற்று, அவ்வாறான நபர்களை மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் வேலைக்காக செல்வதைத்...
காதலித்த சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞன் கைது
காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மடட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவாவான்...
பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட...
தொலைபேசி கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு
தொலைபேசி நிறுவனங்கள் இன்று (5) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தை அதிகரித்துள்ளன.
இம்மாதம் முதல் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசி கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளதாக தொலைபேசி...
முல்லைத்தீவில் பதற்றம் : பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு எதிராக இன்று இடம்பெற்ற போராட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு ஆதரவான கும்பல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக முல்லைத்தீவில்...
பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்த) சட்டமூலத்துக்கு அனுமதி!
பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய திருத்தங்களுடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுசார்...
முழு நாட்டையும் முதலீட்டு வலயமாக்குமாறு யோசனை
முழு நாட்டையும் முதலீட்டு வலயமாக உருவாக்கி முதலீட்டு வருமானத்தை அதிகரிக்க வேண்டியது நாட்டின் தற்போதைய தேவையாக உள்ளது என அமைச்சர் நஸீர் அகமட் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தந்திரோபாய...
IMF ஒப்பந்தம் எப்போது பகிரங்கமாகும்?
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு தொடர்பான ஒப்பந்தம் இன்னும் ஏன் பகிரங்கப்படுத்தப்படாமல் உள்ளது என்று 'உத்தர லங்கா சபாகய'வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றம்...
கையடக்க தொலைபேசி, துணை சாதனங்களின் விலைகளும் உயர்வு
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகள் மற்றும் துணை சாதனங்களின் விலைகள் மீண்டும் உயருமென அகில இலங்கை தொடர்பாடல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய வருடாந்த...
எதிரணி கோரிக்கை ஏற்பு – கோபா குழு தலைவராக கபீர் ஹாசீம்
'கோபா' எனப்படுகின்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோபா குழுவின் முதலாவதுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது.
இதன்போதே தலைவர்...











