நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நாளில் செலவுகளை குறைக்க ஜனாதிபதி உத்தரவு

0
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது புதிய கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள நிலையில், அக்கிராசன உரை நிகழ்த்த வருகை தரும் ஜனாதிபதிக்கு வழமை போன்று வழங்கப்படும் மரியாதை வேட்டுக்கள் மற்றும் இராணுவ...

டளஸ், பீரிஸ் உள்ளிட்டோருக்கு வேட்டு வைக்க தயாராகிறது மொட்டு!

0
கட்சியை விட்டுச் சென்றவர்களை கட்சியிலிருந்து விலக்குவது தொடர்பில், தேவையான சட்டபூர்வ ஆலோசனைகளை பெற்று வருவதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுஜனபெரமுன மற்றும் அதனோடு கூட்டிணைந்துள்ள...

சுதந்திர தின நிகழ்வுக்காக இலங்கை வந்துள்ள வெளிவிவகார அமைச்சர்கள்.

0
பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று இலங்கை வந்தடைந்தனர். உத்தியோகபூர்வ விஜயமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று மாலை வந்தடைந்த பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஏ.கே. அப்துல் மொமென் மற்றும்...

‘மின் கட்டணம் அதிகம் – ‘அயன்’ பண்ணாதே எனக் கூறிய தாய்மீது தாக்குதல்! மகன் கைது!!

0
மின் கட்டணம் அதிகரித்துள்ளதால் தனது வீட்டில் ஆடைகளை ‘அயன்’ பண்ணக்கூடாது என தெரிவித்த 66 வயது தாயின் தலைமயிரைப் பிடித்து தாக்கிய 37 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அகலவத்த, ஓமத்த பிரதேசத்தைச் சேர்ந்த...

“Slave Island” இன்று முதல் கொம்பனி வீதியாக மாற்றம்

0
“Slave Island” என்ற ஆங்கிலப் பெயரை உடனடியாக “கொம்பனிவீதி” என பெயர் மாற்றுமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன அறிவித்துள்ளார்.நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்பெயரை மாற்ற முடிவு செய்ததாக பிரதமர் கூறினார். பொதுநிர்வாக...

திறைசேரி கைவிரித்தால் – தேர்தல் நடப்பது சந்தேகம்

0
மீண்டெழும் செலவுகளை 6 வீதத்தால் குறைத்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான செலவை குறைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள்...

சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – மாவை அறிவிப்பு

0
“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வி.தவராசாவின் அறிக்கைகள் மக்கள் மத்தியில் மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இம்...

தந்தையை அடித்து கொலை செய்த மகன் – கந்தப்பளையில் பயங்கரம்

0
தனது தந்தையை மகனொருவர் பொல்லால் தாக்கி படுகொலை செய்துள்ள சம்பவமொன்று கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தில் நடைபெறவுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் தியாகபிரகாஸ் (வயது 45) என்பவரே...

தபால்மூல வாக்களிப்புக்கான நாள் நிர்ணயம்

0
உள்ளாட்சிசபைத் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 339 சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும்...

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

0
இலங்கையில் 12.5 கிலோகிராம் நிறை கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 முதல் 400 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் அதிகரிக்க உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலைத்திருத்தம் இந்த...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...