அக்கரைப்பற்றில் கோடரியால் தாக்கி ஒருவர் கொலை
அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் நேற்றிரவு(24) கொலைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சின்ன முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 33 வயதான ஒருவரே சம்பவத்தில்...
பச்சிளம் குழந்தை உயிரிழப்பு! பொறுப்பு கூறவேண்டியவர்கள் யார்?
" நாசப்படுத்தப்பட்ட இந் நாட்டில் வாழ்வதை விட, இச் சிசு இறந்ததே மேல். இச் சிசுவின் சடலத்தை வெட்டி சட்டப் பரிசோதனை செய்வதற்கே, எனக்கு பெரும் கவலையாக இருக்கின்றது."
இவ்வாறு தியத்தலாவை சட்ட வைத்திய...
21 இற்கும் 13 இற்கும் தொடர்பு கிடையாது!
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை விரும்பியவர்கள் சிறுபான்மை தலைவர்களேயென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் வட்டார அமைப்பாளர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர்...
மண்ணெண்ணெய்யை விநியோகிப்பதற்கு தனியான நிரப்பு நிலையம்
மண்ணெண்ணெய் மாத்திரம் விநியோகம் செய்வதற்கான நிரப்பு நிலையங்களை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதனூடாக, பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு இலகுவாக மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள...
24 ஆவது நிதி அமைச்சராக ரணில் இன்று பதவியேற்பு!
சர்வக்கட்சி அரசு எனக் கூறப்படும் ஆட்சியில், நிதி அமைச்சு பதவியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதன்படி புதிய நிதி அமைச்சராக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று (25)...
ஹரின், மனுஷவுக்கு எதிராக நடவடிக்கை – ஐ.ம.ச. மத்திய குழு தீர்மானம்
அரசுக்கு ஆதரவு வழங்கி, அமைச்சு பதவி பெற்றுக்கொண்ட தமது கட்சி உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின்...
அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்
அமைச்சரவை அமைச்சுக்களின் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இன்று (24) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்துக் கையளிக்கப்பட்டன.
புதிய அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்களின் பெயர்ப் பட்டியல் பின்வருமாறு.
01- ஆர்.டபிள்யூ.ஆர்....
நாளைய தினமும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது- லிட்ரோ
நாளைய தினமும் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலை உயர்வால் பஸ் கட்டணம்,...
பிள்ளையானும் ரணிலிடம் சரண்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே தாம் இருக்கின்றார் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தாம் அரசுடனேயே...
கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 35 சதவீதமாக அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (24) முதல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்தியாளர் சங்கம்...