வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
நீர்பாசன திணைக்களத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் மற்றும் ஏனைய தகவல்களின்படி, இன்று (05) இரவு முதல் அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை...
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதை இலகுபடுத்த விசேட குழு நியமனம்
யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பும் செயன்முறையை இலகுபடுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.
ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையிலான இக்குழுவில் குடிவரவு...
மோட்டார் போக்குவரத்து துறையின் அறிவிப்பு
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) நாரஹேன்பிட்டியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்திலும் வேரஹெரவில் உள்ள கிளை அலுவலகத்திலும் அட்டை கொடுப்பனவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஎம்டி துறை தொடர்பான அனைத்து கட்டணங்களையும் டெபிட் / கிரெடிட் கார்டுகள்...
மீண்டும் களமிறங்கினார் சந்திரிக்கா! சம்பிக்கவும் இணைவு!!
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'நவ லங்கா நிதாஸ் பக்சய' கட்சியின் தலைமை அலுவலகம் இன்று கொழும்பு, பத்தரமுல்லயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் பிரதம அதிதீயாக...
ஐ.எம்.எவ்புடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் எவை? பகிரங்கப்படுத்துமாறு சஜித் அணி வலியுறுத்து
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள ஆரம்பக்கட்ட இணக்கப்பாடுகள் எவை என்பன தொடர்பில் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி...
கேஸ் விலை குறைப்பு – புதிய விலை பட்டியல் வெளியீடு
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலையை குறைத்துள்ள லிற்றோ நிறுவனம், புதிய விலைப்பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை 113 ரூபாவாலும், 2.5 கிலோ...
வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கழுத்தறுத்து படுகொலை! தம்புள்ளையில் பயங்கரம்!!
தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல பிரதேசத்தில், தனது மனைவியை கணவன் கழுத்தறுத்து படுகொலை செய்துள்ளார்.
கொட்டாவெல,பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து நாடு...
முக்கிய இரு பரீட்சைகளுக்கு நாள் குறிப்பு
2022 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி நடத்தப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், க.பொ.த. உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி...
ஓடும் ரயில் முன் சென்று ரீல் வீடியோ எடுக்க முயன்ற மாணவர் தலையில் அடிபட்டு பலத்த காயம்
தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்த உயர்தரம் கற்கும் அக்ஷய் ராஜ் ( 17 சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளவர்.
ஓடும் ரயில் அருகே நெருங்கி ஆக்சன் ஹீரோவாக போஸ் கொடுத்து ரீ வீடியோ எடுக்க முயன்று...
இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள உதவித்தொகை எவ்வளவு தெரியுமா?
ஐ.நா. பொதுச் சபையில், நேற்று நடந்த அமைதி உருவாக்க ஆணையம் (பிபிசி) அறிக்கைகள் மற்றும் அமைதிஉருவாக்க நிதியத்தின் (பிபிஎப்) அறிக்கைகள் மீதான வருடாந்திர கூட்டு விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா...












