யாழில் வீடு புகுந்து 20 பவுணை களவாடிய முகமூடி கொள்ளையர்கள்!
யாழ். பருத்தித்துறை - திக்கம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 5 இலட்சம் பணம் மற்றும் 20 பவுண் நகைகள் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
வீட்டின் கதவையுடைத்து உட்புகுந்த முகமூடியணிந்த கொள்ளையர்கள் , கத்தி...
ரணில் பொதுவேட்பாளரா?
2025 ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் நலன்கருதி பொதுவேட்பாளராக களமிறங்குவார் - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரஞ்சே பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
தமிழர்களுக்காக மாகாணசபை முறைமையை ஆதரிக்கின்றோம் – அநுர
மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் உள்ளதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மாகாண சபை...
13 ஐ முழுமையாக அமுலாக்க விமலின் கட்சி போர்க்கொடி’
13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியை எதிர்ப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
தேசபக்தியுள்ள மக்கள், தங்கள் உயிரைக் கொடுத்தாவது இதுபோன்ற திட்டங்களைத் தோற்கடிக்கத் தயாராக...
IMF தாளத்துக்கு ஆடுகிறது அரசு – சாடுகிறார் சஜித்!
தற்போதைய அரசு சாதாரண மக்கள் மீதும் வரிகளைச் சுமத்தி, ராஜபக்சக்கள் திருடிய பணத்தை அறவிட்டுக்கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் கட்சி அலுவலகத்தை திறந்து...
பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!
இலங்கைப் பரீட்சை திணைக்களம் 2022 சாதாரண தர பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.
குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (01) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும்...
சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்க 3,250 அதிதிகளுக்கு அழைப்பு
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 3 ஆயிரத்து 250 அதிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அதிதிகளும் அடங்குகின்றனர்.
இதில் உள்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்ற...
பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக மீண்டும் ஹத்துருசிங்க
நியூ செளத் வேல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ள சந்திக்க ஹதுருசிங்க மீண்டும் பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, ஹதுருசிங்கவுடன்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம்!
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர் உட்பட மக்களுக்கு நிதி உதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப்...
குட்டி தேர்தலில் 80 ஆயிரம் பேர் போட்டி!
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய மார்ச் 09ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு 80 ஆயிரத்து 720 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதிவு செய்யப்பட்ட 80 அரசியல் கட்சிகள்...











