ஹரினின் செயல் அருவருக்கதக்கது – சஜீத் சீற்றம்
எமது கட்சியின் தீர்மானத்தை மீறி அரசு பக்கம் சாய்ந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் இருவரினதும் இந்தச் செயற்பாடு...
மலையகத்திலுள்ள சில நகரங்களில் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை
மஸ்கெலியாவில், கடந்த மூன்று தினங்களாக கோதுமைமாவை பெற்றுக்கொள்ள முடியாமல் நுகர்வோர் அவதிப்படுவதைக் காண முடிகின்றது.
பெருந்தொகை கோதுமை மாவை, ஒரே ஒரு குறிப்பிட்ட கடைக்காரர் மாவு (முகவர்) எனக்கூறிக்கொண்டு குடோனில் பதுக்கி வைத்துள்ளார். விலை...
ஜீவன், டக்ளஸ், அமரவீர இன்று அமைசசு பதவி ஏற்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
புதிய அமைச்சரவையில் இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 13 பேர் அமைச்சர்களாக...
அலரிமாளிகை செல்லாதிருக்க ரணில் முடிவு!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகைக்கு வசிப்பதற்காக செல்லப்போவதில்லை என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
அவர் தமது தனிப்பட்ட இல்லத்தில் வசிப்பதுடன் அலரி மாளிகைக்கு செல்லாமல் கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்தே உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை...
15 சிறைக்கைதிகள் ஓ.எல். பரீட்சை எழுதுகின்றனர்
நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது.
இன்று ஆரம்பமாகும் இந்த பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
குறித்த பரீட்சை 3,844...
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி – பிரதமர் டுவிட்டரில் பதிவு
இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பிவைத்த தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழக...
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் வாகனங்களுக்காக தனியான எரிபொருள் நிரப்பு நிலையம்
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் வகையில், தனியான எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் நிலைமைகள் குறித்து ஆராயும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட...
தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பாதுகாப்பு கோரிக்கை
இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று (22 ) கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர் .
கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட...
இலங்கை ‘சுயாதீன’ நாடாக உதயமாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவு!
இலங்கையானது , இறையாண்மையுள்ள சுதந்திர நாடாக உதயமாகி, இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு, 1972 இல் இதேபொன்றதொரு நாளில்தான் சட்டமாக்கப்பட்டு, அமுல்படுத்தப்பட்டது.
1970 மே 27 ஆம் திகதி நடைபெற்ற...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
இன்று மற்றும் எதிர்வரும் 29 ஆம் திகதி மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மாலை 6.30...