யாழில் சிறுமி கடத்தல் – இருவர் கைது!

0
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டார் என்று உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். நகரை அண்மித்த பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்தச்...

‘நெருக்கடி நிலை சமாளிப்பு’ – ஊவா ஆளுநர் தலைமையில் விசேட கூட்டம்

0
தற்போதைய எரிபொருள் நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது...

போக்குவரத்து இல்லை – மஸ்கெலியாவில் கிளினிக் செல்ல முடியாத நிலை

0
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாததால் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர். குறிப்பாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் மாதாந்தம் நடைபெறும் கிளினிக்கு நோயாளிகள்...

மூன்றாம் உலகப்போர் மூளும்! நேட்டோவுக்கு ரஷ்யா எச்சரிக்கை!!

0
கிரிமியா தீபகற்பத்தில் நேட்டோ உறுப்பு நாடுகளின் எந்த அத்துமீறலும் ரஷ்யாவின் மீதான போர் பிரகடனத்திற்கு சமம். அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ரஷ்யாவின் பாதுகாப்பு...

6 மாதங்களுக்குள் முடியாவிட்டால் பதவி விலகுவேன் – தம்மிக்க சூளுரை

0
" 960 மணிநேரமே என்  இலக்கு, அந்தகாலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்ய முடியாவிட்டால் பதவி துறந்து வீடு செல்வேன்." இவ்வாறு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார். தெரண தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான...

அரசு பதவி விலக வேண்டும் – முன்னிலை சோஷலிசக் கட்சி வலியுறுத்து

0
நாட்டு மக்களுக்கு எரிபொருளை வழங்கமுடியாமல் திண்டாடும் எரிசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும் - முன்னிலை சோஷலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது. மக்களிடம் மன்னிப்பு கோருவதால் எவ்வித பயனும் இல்லை என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்...

அரச நிறுவனங்களில் சூரியஒளி மின்சார திட்டம்

0
சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் கட்டட தொகுதிகளுக்கு சூரிய ஒளியை பயன்படுத்தி 50 மெகாவோற் மின்சார திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேற்படி திட்டம் குறித்து அறிமுகம் செய்யும் கலந்துரையாடல் ஒன்று...

‘சஜித் கூறிய எரிபொருள் கப்பல் வந்தால் பதவி துறக்க தயார்’ – ஹரின் அதிரடி

0
" மூன்று  நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். நாட்டு நலன் கருதி இதனை அவர் செய்ய வேண்டும்." - என்று அமைச்சர்...

இது லொக்டவுன் அல்ல! ஆனால் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

0
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கையில் எரிபொருள் கையிருப்பு தீர்ந்து போயுள்ள நிலையில், அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்தி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் வரும் 10ஆம்...

‘எரிபொருள் நெருக்கடி’ – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

0
தற்போது காணப்படும் நிதியை பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகித்து வரும் பிரதான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...