சீனாவின் எண்ணெய் விநியோக நிறுவனத்துடன் அமைச்சர் பேச்சு
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கும் சீனாவின் பெட்ரோ சைனா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது, நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள், மீள செலுத்தும் முறைமைகள் மற்றும் இலங்கை பெற்றோலியக்...
இறக்குமதி செய்யப்படும் சுகாதார அணையாடைகளுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்
பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், உள்நாட்டில் சுகாதார அணையாடைகளை தயாரிப்பதற்காக ( Sanitary Napkin...
மின்சாரத்தை கள்ள தனமாக உபயோகித்து வந்த ஐவர் கைது
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிலும் நோர்வூட் பொலிஸ் பிரிவிலும் நீண்ட காலமாக மின்சாரத்தை கள்ள தனமாக உபயோகத்தில் ஈடுபட்டு வந்த ஐவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் மஸ்கெலியா பிரதேச...
மருந்து பற்றாக்குறை -தொடர்ந்தும் பாதிக்கப்படும் வைத்தியசாலை நடவடிக்கைகள்
மருந்து பற்றாக்குறை தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் ஆய்வுகூடங்கள் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளை பாதித்துவருகின்றது.
லேடிரிஜ்வே வைத்தியசாலை உட்பட நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் தொடர்ந்தும் அன்டிபயோட்டிக்ஸ் மற்றும் வலி நிவாரணிகள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என தெரிவித்துள்ள அரச...
அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டில் மருந்துகள்,உபகரணங்கள் அன்பளிப்பு
12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம், அமெரிக்காவின் பிரபல மனிதாபிமான உதவி அமைப்புகளுடன் இணைந்து, இலங்கைக்கு மருந்துகளை...
‘நுவரெலியாவில் உள்ள தமிழ் பாடசாலைக்கும் பஸ் வழங்குகிறார் சஜித்’
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
" நுவரெலியா மாவட்ட தமிழ் பாடசாலை ஒன்றுக்கு இம்மாத இறுதியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்த திட்டத்தின் மூலம் பஸ்...
குறி தவறியதில் உயிரிழந்த யுவதி
பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த யுவதி கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தங்கோவிட்ட பிரதேசத்தில் கொள்ளை...
மக்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை
மக்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.
இதன் விளைவுகளை மக்கள் எதிர்நோக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
60...
ஹெரோயினுடன் பல்கலை மாணவர் கைது!
ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த சந்தேகத்தில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவனைக் கைது செய்துள்ளதாக யாழ். வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டுக்கோட்டை கிழக்குப் பகுதியிலுள்ள தனது வீட்டில் ஹெரோயினை பல்கலைக்கழக மாணவன் வைத்திருக்கிறார்...
துமிந்தவின் பதவியையும் பறித்தார் மைத்திரி!
ஶ்ரீலங்கா தந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மற்றும் அநுராதபுரம் மாவட்ட தலைவர் பதவிகளில் இருந்தும் அவர் தூக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவியை பெறுவதற்கு...










