வெடிபொருட்கள் தட்டுப்பாடு,கல் குவாரிகளுக்கு பூட்டு :லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்
கற்பாறைகளை வெடிக்க வைக்கும் அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்கள் இறக்குமதி செய்யப்படாததால் தற்போது கல் குவாரி மூடப்பட்டுள்ளது.
இதனால்இ இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோரின் வேலை வாய்ப்பு அபாயத்தில் உள்ளது.
அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்கள் இலங்கை...
பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதனால் ஏற்படும் சவால்களை எதிர்நோக்க Aventura Eco-Oneஐ அறிமுகம் செய்யும் Hayleys.
இலங்கையின் முக்கிய சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்றான பிளாஸ்டிக், பொலித்தீன் மற்றும் இறப்பர் போன்றவற்றை அகற்றுவதால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க உற்பத்தியாளர்களுக்கு உதவும் ஒரு புத்தாக்கமான தயாரிப்பான Eco-Oneஐ Hayleys Aventura அறிமுகப்படுத்தியுள்ளது.
உற்பத்தி செயல்பாட்டில்...
கொழும்பின் முக்கிய பகுதியில் வாகன நெரிசல்
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு நகரமண்டபம், கொம்பனித் தெரு மற்றும் யூனியன் பிளேஸ் ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, குறித்த பகுதிகளின் ஊடாக பயணிக்கவுள்ள சாரதிகள்...
பாடப்புத்தகங்களுக்கான கடதாசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை
எதிர்வரும் கல்வியாண்டுக்கான பாடசாலைகளில் அடிப்படைத் தேவைகளை எவ்வித தட்டுப்பாடும் இன்றி பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளின் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசிகள் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும்...
பெருந்தோட்ட மக்களுக்கு விசேட நிவாரணம் – வேலுகுமார் எம்.பி. வலியுறுத்து
" தோட்ட மக்களுக்கு விசேட பொருள் விநியோக வழிமுறையும் நிவாரண திட்டமும் முன்வைக்கப்பட வேண்டும்." என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
" இன்று நாட்டில்...
அடாவடியில் ஈடுபட்ட சனத் நிஷாந்தவின் அண்ணன் கைது!
புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் அடாவடியில் ஈடுபட்ட மொட்டு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம்...
ரஷ்யாவுக்கு பதிலடி தயார் – உக்ரைன் அதிரடி அறிவிப்பு
ரஷ்யாவுடனான போரை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷியா உக்ரைன் போர் தடையின்றி தொடர்ந்து 117வது நாளாக நீடிக்கிறது.
உக்ரைனின் தொழில்துறை டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷியா முயற்சித்து...
‘பொறுமை காக்கவும் – ரணில் தீர்வை பெற்றுகொடுப்பார்’ – வஜீர நம்பிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் உரப் பிரச்சினை இதுவரை வெற்றிகரமாக...
‘கோட்டா கோ ஹோம்’ – 4 பெண்கள் உட்பட 21 பேர் கைது!
ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும் நுழைவாயில்களை மறித்து, கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் நான்கு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
எல்லை மீறும் பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்குபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமது கடமை எல்லை...











