Fast Companyஇன் நான்காவது ஆண்டு பட்டியலில் புத்தாக்கத்திற்கான 100 சிறந்த பணியிடங்கள் பட்டியலில் Twinery, Innovations by MASக்கு...
Fast Company தனது நான்காவது வருடாந்திர சிறந்த பணியிடங்களின் புத்தாக்கங்களுக்கான பட்டியலை அறிவித்ததுடன், இதன் மூலம் அனைத்து மட்டங்களிலும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதில் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் வணிகங்களை கௌரவித்துள்ளது. உலகத்தரம்...
தாமரை கோபுரம் அடுத்த மாதம் முதல் திறக்கப்படுகிறது
சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர...
பல்பொருள் அங்காடியில் பால் மா திருடிய தந்தை கைது
அளுத்கம பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் சுமார் 3100 ரூபா பெறுமதியான குழந்தைப் பால் மாவை திருடிய குற்றச்சாட்டில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பாதுகாப்பு உத்தியோகத்தரால் கைது செய்யப்பட்டு...
தடல்ல பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
தடல்ல – பியதிகம பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிப்...
அதிகரிக்கும் கொவிட் தொற்று
நாட்டில்,நேற்றும் 129 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை, 668012 பேர் கொவிட்-19 நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த ஞாயிற்று கிழமை ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விசேட வைத்திய நிபுணர்
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்...
இரத்மலான கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
இரத்மலான கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்மலான பொலிஸார் முன்னெடுத்து...
நாயை கொடூரமாக கொலை செய்த நபருக்கு மறியல்
புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் கொலை செய்த முதன்மைச் சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்தார்.
அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதிவரை...
யாழில்; தையலகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு
யாழ்., பருத்தித்துறை நகரில் உள்ள தையலகத்தினுள் புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் தையலகத்தை அடித்து உடைத்ததுடன் அதன் உரிமையாளரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்றிரவு 7:30 மணியளவில் இந்தச் சம்பவம்...
பலமாகவே இருக்கிறோம் – மொட்டு கட்சி சூளுரை
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் சதிகார குழுவொன்று இருப்பதாகவும், எனினும், பிளவு இல்லை என அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
“கட்சியில் பிளவு இருப்பதாக கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் கட்சியில்...











