இ.தொ.காவின் மேதின நிகழ்வு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவர், தலைவிமார்கள் மற்றும் வாலிப காங்கிரஸ் இளைஞர்கள் ஆகியோர் மாத்திரம் கலந்து கொண்ட மேதினக்கூட்டம், கொட்டகலை சீ.எல்.எப். வளாகத்தில் (01.05.2022) இன்று இடம்பெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த...
ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதமர் தெரிவிப்பு
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபச்ஷ தெரிவத்துள்ளார்.
பிதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடியை சீர்...
நுவரெலியா மாநரசபை தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
நுவரெலியா மாநகரசபையில் தொழில்புரியும் ஊழியர்களின் சங்கமான நுவரெலியா ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நேற்று(1)ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நகரில் நடைபெற்றது.
நுவரெலியா கண்டி வீதியில் அமைந்துள்ள பழைய மாநகரசபை...
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சுதந்திரக்கட்சி ஆதரவு
" சர்வக்கட்சி இடைக்கால அரசில் பிரதான எதிர்க்கட்சியும் இணைய வேண்டும் என்பதேயே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விரும்புகின்றது." - என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
‘நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தயார்’ – சஜித் அதிரடி
“ அடுத்தவாரம் தீர்க்கமான வாரமாகும். ஜனாதிபதிக்கு எதிராகவும், அவர் தலைமையிலான அரசுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்படும்.” - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
‘சுதந்திரத்துக்கான போராட்டம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் ஐக்கிய...
ஜனாதிபதியோ, பிரதமரோ இன்று எந்தவொரு மேதின கூட்ட மேடையிலும் ஏற மாட்டார்கள்?
சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி இலங்கையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மேதின பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.
எனினும் அரசாங்கத்தின் தலைமை கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை மேதினக் கூட்டத்தை நடத்தவில்லை.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்...
பொருளாதார நெருக்கடி- வெளிநாடுகளில் குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
வெளிநாடுகளில் குடியேறுவதற்கு கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வெளிநாடுகளில் குடியேறுவோரின் எண்ணிக்கை நூற்றுக்கு 30 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமையினை காரணமாக தெரிவித்தே...
புதியவகை ஒமிக்ரொன் இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது
வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கொரோனாவின் புதிய துணை ரகத் தொற்று, சிங்கப்பூரில் இருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
புதிய வகை கொரோனா வைரஸை கண்காணிக்கும் சுகாதாரத் துறை...
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக முன்நின்று இ.தொ.கா செயற்படும்-செந்தில் தொண்டமான்
உழைப்போரின் உன்னதத் திருநாளாம் மே தினத்தை உலகெங்கும் கொண்டாடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் விடுத்துள்ள 'மே தின' வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின்...
தொழிலாளர்களின் உரிமைகளை முன்னெடுக்க மே தினத்தில் ஓரணியில் ஒன்றினைவோம்-ஜீவன் உறுதி
மேதினம் தொழிலாளர்களுக்கு விமோசனத்தையும், விடிவையும் ஏற்படுத்தித் தரும் என்பதில் உறுதி கொண்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள தனது மேதினச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர்...