பத்தனையில் தோட்ட தொழிலாளர்கள், இளைஞர், யுவதிகள் பாரிய போராட்டம்
கொட்டகலை பத்தனை சந்தியில் இன்று (28.04.2022) கா அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தோட்ட தொழிளாலர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது
பத்தனை கிறேக்கிலி, மவுண்ட்வேர்ணன், இராணியப்பு, பொரஸ்கிறிக் ஆகிய தோட்டங்களை...
கொட்டகலையில் போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கொட்டகலை நகரில் இன்று மதியம் மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.
அட்டன் - நுவரெலியா பிரதான...
பரீட்சைகளுக்கான திகதிகளை அறிவித்தது பரீட்சைகள் திணைக்களம்
அடுத்து இடம்பெறவுள்ள தேசிய ரீதியிலான பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் LMD...
‘பசறையிலும் போராட்டம்’
பசறை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. அரசுக்கு எதிரான ஆர்பாட்டத்திற்கு வர்த்தக சமூகமும் ஆதரவை தெரிவித்துள்ளது.
வர்த்தக நகரத்திற்கு முன்பாக #GoHomeGota என கறுப்பு கொடிகளும் தொங்கவிடபட்டுள்ளன.
பசறை பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள்...
‘வீடியோ கேமால் வந்த வினை -இளைஞன் தற்கொலை’
தொலைபேசியில் தொடர்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இந்தச் சம்பவம் இளவாலையில் இடம்பெற்றுள்ளது.
அலைபேசியில் ஆயுதப் போர் வீடியோ கேம் விளையாடுவது இளைஞனின் அண்மைக்கால...
ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு சு.க. நிபந்தனை!
தமது கட்சியால் விடுக்கப்பட்டுள்ள நிபந்தனையை ஜனாதிபதி ஏற்காதபட்சத்தில், அவர் தலைமையில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டோம் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அரசிலிருந்து வெளியேறி, சுயாதீனமாக செயற்படும் முடிவை...
முடங்கியது மலையகம்!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்று (28.04.2022) பணிபுறக்கணிப்பு போராட்டம் இடம்பெறும் நிலையில், இதற்கு மலையகத்தில் இருந்தும் முழு...
‘குற்றப் பிரேரணைக்கு ஆதரவு’ – விக்கி
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் நடுநிலைமை வகிக்க வேண்டுமென்பது தனது கருத்தென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு...
நீர்நிலைகளில் நீர் மட்டம் அதிகரிப்பு நீராடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை
மலையகத்தில் தொடரும் பெரும் மழை காரணமாக இப்பகுதியிலுள்ள நீர்நிலைகள் பெருக்கெடுத்து வருவதால் நீராடுவதை தவிர்த்து கொள்ளுமாறு பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் இப்பிரதேசவாசிகள் பொது மக்களை அறிவுறுத்துகின்றனர்.
பண்டிகைக் காலத்தில் இளைஞர்கள் இவற்றில் உல்லாசமாக நீராட...
Coca Cola மீது கண் வைக்கும் எலான் மஸ்க்
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை, 44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளார்.
இவ்வளவு பெரிய விடயத்தை இவ்வளவு சீக்கிரமாக எலான் மஸ்க் முடிவுக்கு கொண்டு...