பட்டப்பகலில் சக கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மரண தண்டனை கைதி
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதி ஒருவர் பட்டப்பகலில் மற்றுமொரு கைதியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கைதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும்...
போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை-26 வயது இளைஞன் கைது
நாட்டில் தற்போது போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதனால் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய, குருநாகல் நகரில் விற்பனை செய்யப்பட்டு வந்த 232 போலி லொத்தர் சீட்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
போலி...
மலையகப் பகுதிகளிலிருந்து காய்கறிகள், பழங்களை ரயிலில் எடுத்துச் செல்ல திட்டம்
காய்கறிகள் மற்றும் பழங்களை ரயிலில் கொண்டு செல்லும் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தயாரிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த வரவு செலவுத் திட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்ட...
மெராயா தேசிய பாடசாலை 100 சதவீத பெறுபேறு!
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய மெராயா தேசிய பாடசாலை இம்முறையும் 100% பெறுபேறுகளை பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் இருந்து 51 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 40 மாணவர்கள்...
இரத்தினபுரியில் இம்முறை பலமுனைப் போட்டி
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 423 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய ஆயிரக்கணககான வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.
ஒரு மாநகர சபை மற்றும் இரண்டு நகர சபைகள் 14 பிரதேச...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு மீள்திருத்த விண்ணப்பம் கோரல்
2022ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு(25) வெளியாகியுள்ளன.
www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளும்...
நானுஓயா குறுக்கு வீதி குறித்து தொழில்நுட்ப அறிக்கை கோரல்
கடந்த வாரம் இடம்பெற்ற வாகன விபத்தை அடுத்து கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நுவரெலியா தலவாக்கலை வீதியின் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் மீண்டும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிப்பது தொடர்பில்...
வவுனியா விபத்தில் ஒருவர் பலி!
வவுனியா , செட்டிகுளம் - தட்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
நேற்று (25) மாலை இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
செட்டிகுளம் பகுதியில் இருந்து பூவரசங்குளம் நோக்கி மோட்டார்...
தலாய் லாமாவின் அமைதி மற்றும் ஒற்றுமையை உணர்த்தும் ”The Art of Hope” நிகழ்ச்சி
Cultural Institute of Radical Contemporary Arts (CIRCA) தலாய் லாமாவின் நம்பிக்கையின் செய்தியை வெளிப்படுத்தும் 'The Art of Hope' என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளது, CIRCA இன் செய்திக்குறிப்பில் இவ்வாறு...
இந்தியாவின் வடகிழக்கு பகுதி எதிர்கால வர்த்தக-கலாச்சார பரிமாற்றங்களுக்கான மத்திய தூணாக விளங்குகிறது
எட்டு மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவின் வடகிழக்கு பகுதி (NER), வங்கதேசம், பூட்டான், சீனா, மியான்மர் மற்றும் நேபாளத்துடன் 4,500 கிமீ நீளமான சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
மூலோபாய ரீதியாக NER ஆனது ஆசியா,...













