உலக வங்கி 600 மில்லியன் டொலர் நிதி உதவி
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படும் என உலக வங்கியின்...
‘இடைக்கால அரசு’ – அரசியல் களத்தில் இன்றும் பேச்சு!
சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்கும் யோசனைக்கு 11 கட்சிகளின் கூட்டணி அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மேற்படி யோசனை சம்பந்தமாக அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேச்சு நடத்தி, தெளிவுபடுத்துவதற்கும் 11...
மஹிந்தவுக்கு எதிராக மஹிந்தானந்த களத்தில்
பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்சவை நீக்குவதற்கான அணியில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயும் இணைந்துகொண்டுள்ளார் என தெரியவருகின்றது.
அரசுக்குள் உருவாகியுள்ள புதிய அணிக்கு அவரே தலைமை வழங்கிவருவதாகவும், ஜனாதிபதி நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே அவர்...
வேலை நிறுத்த போராட்டத்துக்கு இ.தொ.காவும் ஆதரவு!
அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் திடீர் விலை உயர்வை கண்டித்தும், நாட்டில் ஏற்பட்டுள் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வை காணுமாறு வலியுறுத்தியும் நாளை 28 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர்...
‘மூன்றாம் உலகப் போர்’ பற்றி ரஷ்யா எச்சரிக்கை
உக்ரைனுக்கு மேலும் ஆயுத உதவிகளை அளிக்கும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில் மூன்றாம் உலகப் போர் வெடிப்பதற்கான உண்மையான அச்சுறுத்தல் பற்றி ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய...
‘ஜனநாயகத்துக்கு முரணான வகையில் பதவியில் நீடிக்கமாட்டேன்’ – மஹிந்த அதிரடி
“ பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என் பக்கம்தான் இருக்கின்றார்கள். பெரும்பான்மையினரின் ஆதரவு எனக்கு இருக்கும் வரை நான்தான் பிரதமர். நாடாளுமன்ற பெரும்பான்மையை நான் வைத்திருக்கும் வரை நான் இப்படித்தான் இருப்பேன். அது அரசமைப்பு...
19ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட ஜனநாயக மாற்றங்களை கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக 19 ஆவது நாளாக இன்றும் (27) ஜனாதிபதி...
‘ஆட்சி மாற்றத்துக்கு ஜனாதிபதி தயார்’
" நாடாளுமன்றத்தில் இணக்கப்பாடு இருந்தால், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி தயாராகவே இருக்கின்றார். எனவே, எதிரணி சாதாரண பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை பொறுப்பேற்கலாம்."
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நாலக கொடஹேவா தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
சஜித் – பஸில் அரசியல் ‘டீல்’ – வாசு குற்றச்சாட்டு
பஸில் ராஜபக்சவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் அரசியல் 'டீல்' இருக்கக்கூடும். அதனால்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை தாமதப்படுத்தப்படுகின்றது - என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
பேராதனை பல்லகையில் அரச சொத்துக்கள்மனிதவளங்கள் துஷ்பிரயோகம் : மூவர் சிக்கினர்
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பதில் பதிவாளர் உட்பட பொறுப்பு வாய்ந்த மூவர் அரச சொத்துக்களையும், மனித வளங்களையும் துஷ்பிரயோகம் செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை பேராதனை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய உபுல் திசாநாயக்க, பல்கலைக்கழக...