கூரிய ஆயுதங்களால் தாக்குதல் – ஒருவர் பலி

0
ஹிக்கடுவ – வேவல பிரதேசத்தில் இன்று (30) காலை ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் புகுந்த இருவர், உயிரிழந்தவர் மற்றும் அவரது மனைவியை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்...

“காலநிலை மாற்றத்திற்கு தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள் தலையிடாதது மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும்”

0
காலநிலை மாற்றத்திற்கு பயனுள்ள தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள், நேரடியாக தலையிடாவிட்டால் மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். COP27 மாநாட்டின் வெற்றிக்கு மிகப்பெரும் தடையாக இருப்பது அரசியல்மயப்படுத்தலும்,...

“தேர்தலொன்றை நடத்த முடியாவிட்டால் ஆணைக்குழு இருப்பதில் பயன் இல்லை”

0
தேர்தல் ஒன்றினை நடத்த இயலாது என்றால் தேர்தல் ஆணைக்குழுவொன்று இருப்பதில் எந்த பிரயோசனமும் இல்லையென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். மும்மொழியப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தீர்மானங்களை முறைப்படுத்துவதற்காகவும் மக்கள் மயப்படுத்துவதற்காகவும்...

பலாங்கொடை பிரதேசத்தில் போஷாக்கின்மையால் 11 குழந்தைகள் பாதிப்பு

0
பலாங்கொடை கல்தொட்ட பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விவசாய குடியேற்ற பகுதியில் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள 11 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் சுனில் பேமசிறி பிரதேச சபை மாதாந்த கூட்டத்தில் தெரிவித்தார். பலாங்கொடை...

கோட்டா, மஹிந்தவின் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ. 40 மில்லியன் செலவு!

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் 2021 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களுக்காக அரசு சுமார் 40 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக...

ஐரோப்பிய ஒன்றியம் 16 மில். யூரோ நிதியுதவி

0
ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையில் நிதியிடலுக்காக முன்மொழியப்பட்டுள்ள இலங்கை சமூக சகவாழ்வு மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் கருத்திட்டம் மற்றும் பசுமை கொள்கைகளுக்கான உரையாடல்களுக்கு வசதியளித்தல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதற்காக 16 மில்லியன்...

உலகின் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு

0
உலகில் வெடிக்கக்கூடிய நிலையில் இருக்கும் மிகப்பெரிய எரிமலை 40 ஆண்டுகளில் முதல்முறையாகக் குமுறியுள்ளது. ஹவாயியின் மாவ்னா லோவா எரிமலையில் பல ஆண்டுகளாகவே அழுத்தம் அதிகரித்து வந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை...

ஹம்பர்க் துறைமுக ஒப்பந்தத்தில் சீனாவின் முதலீட்டைக் குறைக்க ஜெர்மனி ஒப்புதல் அளித்துள்ளது

0
பெய்ஜிங்கின் அரசியல் தந்திரோபாயங்கள், நாடுகளின் தேசிய பாதுகாப்புக்கு பரவலாக அச்சுறுத்தலாகக் காணப்பட்டதால், சர்ச்சைக்குரிய ஹாம்பர்க் துறைமுக ஒப்பந்தத்தில் சீனக் கப்பல் குழுவான COSCO சிறிய பங்குகளையே எடுக்க அனுமதிக்க சீனா மற்றும் ஜெர்மனியின்...

மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஸதாபிக்க தயார் -ஜனாதிபதி

0
" மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஸ்தாபிப்பதற்கு நான் தயார். இது சம்பந்தமாக பேச்சு நடத்தப்படும்." - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...

விபத்தில் தங்கை பலி – அக்கா படுகாயம்! திருமலையில் சோகம்!!

0
திருகோணமலை,புல்மோட்டை பிரதான வீதி கும்புறுபிட்டி பகுதியில் இன்று காலை இடம் பெற்ற விபத்தில் தாதியரொருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்திய சாலையில் கடமையாற்றி வரும் கீதாஞ்சனா தேவி...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...