மலையகத்தில் முதன்முறையாக ‘சமூக சமையலறை’ திட்டம் ஆரம்பம்

0
கனேடிய அரசின் நிதி உதவியுடன் 'சிலோன் யூத் மூவ்மெண்ட் ' மற்றும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டம் ஆகியன இணைந்து மலையகத்தில் முதன்முறையாக சமூக சமையலறை (கம்யூனிட்டி கிச்சன்) என்ற செயல் திட்டத்தை...

மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்குமாறு மைத்திரி யோசனை

0
" மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை உருவாக்கி, அதற்கு அதிகாரப்பகிர்வு வழங்கினால் பிரச்சினைகளை இலகுவில் தீர்க்கலாம். இது சம்பந்தமாக இந்தியாவுடன் நட்புறவு ரீதியில் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வரக்கூடியதாக இருக்கும்." இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...

தியத்தலாவை நகரில் மண் சரிவு அபாயம்

0
மலையகத்தில் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண் சரிவும் நிலம் தாழ் இறங்கும் அபாயமும் ஏற்பட்டு வருகின்றது. ஹப்புத்தளை பிரதேச செயலகப் பிரதேசத்திலுள்ள ஹப்புத்தளை, தியத்தலாவை, கஹகொல்ல, பின்கேதென்ன, கோமாரிகொட மற்றும் பண்டாரவளை,...

மரண சடங்கில் பங்கேற்ககூட விடுமுறை இல்லை – தோட்ட நிர்வாகம் அடாவடி! புசல்லாவையில் போராட்டம்!!

0
தோட்ட நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்ட துரையை உடனடியாக இடமாற்றுமாறு வலியுறுத்தியும் புசல்லாவை, நிவுபிகொக்- சப்லி தோட்ட தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நிவ்பிகொக் சப்லி தோட்ட பிரதான பாதையில் இருந்து பேரணியாக வந்து...

மனித குலத்திற்கு எதிரான மும்பைத் தாக்குதலுக்கு 14 ஆண்டுகள்! பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பது ஏன்?

0
2008ஆம் ஆண்டு முழு உலகத்தையும் உலுக்கிய மும்பைத் தாக்குதலுக்கு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தனர். லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தீவிரவாதிகள்,...

21 ஆயிரம் சிறார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

0
நாட்டில் 66 ஆயிரம் குடும்பங்களுக்கான உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாதாந்தம் 15,000 ரூபா அடிப்படையில் 6 மாதங்களுக்கு குறித்த நிவாரணம் வழங்கப்படும் என உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி...

கராச்சியில் தெருக் குற்றங்கள் அதிகரிப்பு – நம்பிக்கையிழக்கும் கராச்சியர்கள் – ஆய்வு தகவல்

0
பாகிஸ்தானின் கராச்சியர்களிடையே பயம் மற்றும் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை உணர்வின் தெளிவான அறிகுறியாக, தெருக் குற்றங்கள் அதிகரித்து வருவதால், பல குடியிருப்பாளர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். சமீபத்திய ஆய்வின்படி, பெருநகரத்தின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு...

வங்கிக் கணக்கிலிருந்து கோடி ரூபா கொள்ளை

0
தனியார் வங்கியொன்றிலுள்ள, இரண்டு கணக்கிற்குள், இணையத்தளம் ஊடாக சட்டவிரோதமாக ஊடுருவி, ஒரு கோடியே 37 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின், நிதி...

அதிவேகமாகச் செல்லும் பஸ்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

0
பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாகச் செல்லும்  பொது போக்குவரத்து பஸ்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு  அறிவிக்குமாறு மக்கள் கோரப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் இயங்கும் 1955 என்ற அவசர தொலைபேசி...

மின்சாரசபையை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி : ஒரு மாதத்திற்குள் சட்ட மூலம்

0
இலங்கை மின்சாரசபையை மறுசீரமைப்பதற்கு இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய மின்சாரசபையை மறுசீரமைப்பதற்கான சட்ட மூலத்தினை ஒரு மாதத்திற்குள் தயாரிப்பதற்கு நடவடிக்கை...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...