புதையல் தோண்டிய நால்வர் கைது

0
பதவிய பகுதியிலுள்ள தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்றில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த நான்கு பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய பதவிய பொலிஸ் பிரிவின் பொக்கவெத்த பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின்...

‘சமஷ்டியே வேண்டும்’ – ஜனாதிபதியிடம் நேரில் வலியுறுத்த கூட்டமைப்பு முடிவு!

0
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டிசம்பரில் அழைக்கும் கூட்டத்தில் வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்குச் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக்...

மாமியாரை கொலை செய்த மருமகன் – வலப்பனையில் பயங்கரம்!

0
வலப்பனை தெரிப்பெய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் மருமகன் மாமியாரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிப்பெய பொலிசார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் (22) மாலை இடம்பெற்றுள்ளது....

ஒரு வருடமாக செயலிழந்த நிலையில் மணிக்கூட்டு கோபுரம் – மாத்தளை மாநகரசபை பாராமுகம்!

0
மாத்தளை நகர மத்திய சந்தை கட்டடத்திற்கு எதிரே அமைந்துள்ள பிரதான மணிக்கூடு கோபுரத்திலுள்ள கடிகாரம் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக செயலிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர். இது சம்பந்தமாக மாத்தளை மாநகர முதல்வர், மாநகர...

மைத்திரிக்கு பளார்….பளார்! சந்திரிக்கா அதிரடி!!

0
" ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கு முன்னின்று செயற்படுவேன்." - என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்...

துபாய்க்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகள் டிசம்பர் முதல் அதிகரிக்கின்றன

0
எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் டிசம்பர் முதலாம் திகதி முதல் துபாய்க்கும் இலங்கைக்கும் இடையில் மேலதிக  விமானங்களை சேவையிலீடுபடுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. விமானப் பயணச்சீட்டுக்கான கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.. இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில்...

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கின்றது சதொச

0
லங்கா சதொச நிறுவனம் 04 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நாளை (24) முதல் குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவால் குறைக்கப்படுகின்றது. ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் புதிய...

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு!

0
அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு டிசம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர்...

6 மணிநேர நீர் விநியோகத்தடை

0
கட்டுகஸ்தோட்டை பாரிய கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை 24ஆம் திகதி  மு.ப. 8 மணி முதல் பி.ப. 2 மணி வரையிலான 6 மணிநேர நீர்...

விரைவில் கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

0
2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாக உள்ளன. இது இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். தற்போது பெறுபேறுகள் இறுதிக்கட்டத்தில்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...