‘மனித உரிமைகளை பாதுகாக்கவும்’ – சர்வதேச அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை
இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தனது நிர்வாகம் மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
கண்காணிப்பம் இன்று அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்...
சீனா – தைவானிடையே பதற்றம் உக்கிரம்!
சீனாவில் 1927ஆம் ஆண்டு முதல் 1949ஆம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டு போருக்கு பின் தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவானது. ஆனால் சீனாவோ தைவான் தங்கள் நாட்டின் ஒரு...
மோகினி எல்ல பகுதியில் பாரிய மண்சரிவு அபாயம் – இன்று ஆய்வு!
மஸ்கெலியா, நல்லத்தண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதிகளில் பாரிய மண்சரிவு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ரஞ்சித் அலககோன், நேற்று நேரடியாக சென்று கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
அது...
ஜனாதிபதியை சந்திக்காது ஜே.வி.பி.! கடிதம் மட்டுமே அனுப்பிவைப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த சந்திப்பை புறக்கணிப்பதற்கு, ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் இன்று...
போராட்டக்காரர்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு!
ஆர்ப்பாட்டக்காரர்களின் தேவைகளை அரச அனுசரணையுடன் முன்னெடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை மிதக்கும் சந்தைஉட்பட சில இடங்களை ஒதுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
பெரும்பான்மையான போராட்டக்காரர்களின் தலையீட்டில் இதற்கான முறையான யோசனையை தயாரிக்குமாறு ஜனாதிபதியிடம்...
ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரைமீது இன்று விவாதம் ஆரம்பம்
ஜனாதிபதி கடந்த 03 ஆம் திகதி முன்வைத்த அரச கொள்கைப் பிரடகனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.
நாடாளுமன்றம் இன்று 09ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்குக் கூடவிருப்பதுடன், பிற்பகல் 4.30...
கூட்டணியை உடைக்கும் ‘பருப்பு’ வேகாது! மனோவின் நெருப்பு பதில்!!
" தமிழ் முற்போக்கு கூட்டணியையும் அசைக்க யாரும் முயல வேண்டாம். இங்கே அந்த பருப்பு, இந்த நெருப்பில் வேகாது."
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோவின் முகநூல்...
பொருளாதாரத்தை மீட்க விசேட திட்டம் – தம்மிக்க தலைமையில் உயர்மட்ட குழு!
சுதந்திரத்தின் பின்னர் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக விசேட பொருளாதார அபிவிருத்தி குழுவொன்றை உருவாக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
உருவாக்கப்படவுள்ள உத்தேச அபிவிருத்தி குழுவின் தலைவராக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும்...
பதக்க வாய்ப்பைத் தவறவிட்ட இலங்கை வீர, வீராங்கனைகள்
இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் நேற்று நிறைவடைந்தது. இதில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பத்தாவது நாள் போட்டிகளில் இலங்கை வீர, வீராங்கனைகள் பதக்க வாய்ப்புகளை தவறவிட்டனர்.
இதில் பெண்களுக்கான நீளம் பாய்தல்...
கண்டி மஹய்யாவயில் போதைபொருள் கண்டுபிடிப்பு
கண்டியில் தற்பொழுது இடம்பெற்று வரும் எசல பெரஹர உற்சவத்தின் போது அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக 5370 மில்லிகிராம் போதைபொருளை கொண்டு வந்த நபரை கண்டி பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள்...












