சுதந்திர தினத்தில் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – அறுவர் பலி
அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 4-ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நாட்டின் 246-வது...
2000 கிலோ மஞ்சள் மீட்பு!
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் தொகை, இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (04.07.2022) இரவு பூநகரி வெட்டக்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட மஞ்சள் ஒருதொகையே இவ்வாறு இராணுவத்தினரால் மீட்கப்பட்டது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக்...
லிந்துலையில் பாரிய மோசடி – போலி பாமசி – ஆய்வுகூடத்துக்கு சீல்
லிந்துலை பகுதியில் எவ்வித அனுமதியையும் பெறாத நிலையில் சட்டவிரோதமாக இயங்கிய பார்மசி மற்றும் ஆய்வு நிலையம் (Lab) ஒன்று, பிரதேச சுகாதார அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டு அந்நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
லிந்துலை பிரதேச ...
கடற்படை சீருடையில் சென்று எரிபொருள் வாங்கியவர் கைது
கடற்படையினரின் சீருடையுடன் சென்று 45 லீட்டர் பெற்றோலை பெற்றுகொண்டதாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் கடற்படை வீரர் ஒருவரை கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் நாமல் பெரேரா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல...
பஸ்ஸில் அதிக கட்டணம் அறவிடின் 1955 இற்கு முறையிடவும்
பஸ் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், பஸ்ஸில் கட்டாயமாக கட்டண அட்டவணை காட்சிப்படுத்த வேண்டுமெனவும் தேசிய போக்குவரத்து...
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரம்
சீனாவின் சில நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நோய்ப்பரவலைத் துடைத்தொழிக்கும் சீனாவின் கொள்கைக்கு அது பெரிய அச்சுறுத்தலாய் அமைந்துள்ளது.
ஆன்ஹுவி மாநிலத்தில் சுமார் 300 பேருக்குப் புதிதாக கொவிட்–19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்குள்ள...
பிரதமர் இன்று விசேட உரை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இதன்போது நாட்டில் பொருளாதார நிலைவரம் தொடர்பில் ஆளுங்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன்போதே தான் நாடாளுமன்றத்தில் ...
ஜனாதிபதி தலைமையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அவசர சந்திப்பு
ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தண்ணீர் வாளிக்குள் விழுந்த குழந்தை உயிரிழப்பு! யாழில் சம்பவம்
யாழ் பொன்னாலை பகுதியில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
பொன்னாலை சுழிபுரம் பகுதியை சேர்ந்த யசோதரன் யஸ்மிகா (வயது 1வருடம் 10 மாதம்) எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது..
குறித்த குழந்தை வீட்டு முற்றத்தில்...
எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு 7 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு...










